இந்திய அணி
உள்நாட்டுச்செய்திகள்
ராஜஸ்தான் ரோயல்ஸ் 2026 ஐபி.எல்: குமார் சங்ககாரா மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமனம்!
2021 இல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பயணத்தை தொடங்கிய குமார் சங்ககாரா வழிநடத்தலில், சாஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இருப்பினும், 2024 உலகக்கோப்பை வெற்றிக்காக இந்திய அணியை வழிநடத்திய ராகுல் திராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், சாஞ்சு சாம்சனுடன் ஏற்பட்ட...
புதிய செய்திகள்
20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா மகளிர் உலகக் கிண்ணம் வென்றது!
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 52 ஓட்டங்களால் வீழ்த்தி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்த இந்திய அணியின் வலுவான தொடக்கம் இதயங்களை கவர்ந்தது. ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா தொடக்க இணைப்பில் அரைசதப் பந்து விளையாடி அணிக்கு உறுதியான தொடக்கம்...
புதிய செய்திகள்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில்-7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி – !
டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2–0 என வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ஓட்டங்களைப் பெற்று தங்களது இன்னிங்ஸை முடித்தது. அணியின் சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ஓட்டங்களுடன் சிறப்பாக விளையாடினார்.
இதனையடுத்து,...
உள்நாட்டுச்செய்திகள்
ஆசிய கிண்ணத்தை 9-வது முறையாக கைப்பற்றிய இந்தியா !
17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இந்தியா, முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 19.1 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுக்களையும் இழந்தது.
அணியின் பங்களிப்பாளர்களாக Sahibzada Farhan – 57...
உள்நாட்டுச்செய்திகள்
சர்வதேச டி20 போட்டியில் அபிஷேக் சர்மா புதிய சாதனை!
இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 50 ஆறு ஓட்டங்களை விளாசிய முதல் வீரராக சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
நேற்று (21 செப்டம்பர்) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், அபிஷேக் இந்த மைல்கல்லை எட்டினார். இதுவரை 331 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், அவர் 50 ஆறு...
புதிய செய்திகள்
பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!
ஆசிய கிண்ண தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை...
உள்நாட்டுச்செய்திகள்
இறுதிப் போட்டிகளுக்கு முன் ஆசியக் கிண்ண நிலவரம்: இந்தியா, இலங்கை புள்ளி பட்டியலில் முன்னணியில்!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின்படி, ஏ மற்றும் பி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அங்கம் வகிக்கும் அணிகளின் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, ஏ பிரிவில் இந்திய அணி, இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில், 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது.
பாகிஸ்தான், 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில்...
உள்நாட்டுச்செய்திகள்
T20I வரலாற்றில் இந்தியா புதிய சாதனை – பங்களாதேஷ் vs ஹொங்கொங் போட்டி இன்று!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று டுபாயில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில், பங்களாதேஷ் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதனிடையே, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பெற்றது.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும்...
புதிய செய்திகள்
விராட் கோலி, ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் விரைவில் ஓய்வு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இதன் மூலம், அவர்கள் இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதைத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், 2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒருநாள்...
புதிய செய்திகள்
இந்தியா–இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் இன்று ஆரம்பம் – தொடரை சமப்படுத்தும் வாய்ப்பில் இந்தியா!
இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.
ஏற்கனவே, இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளில் இங்கிலாந்து இரண்டு போட்டிகளிலும் இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடரை கைப்பற்றும் அல்லது சமப்படுத்தும் போட்டியாகவே இன்றைய போட்டி அமையவுள்ளது.
இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளது.
நிதிஷ்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


