இந்திய வெளியுறவு அமைச்சர் ர்எஸ். ஜெயசங்க
உள்நாட்டுச்செய்திகள்
இந்தியா–இலங்கை உறவுகள் குறித்து ஜெய்சங்கர்–சஜித் பிரேமதாசா சந்திப்பு!
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நியூடெல்லியில் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை சந்தித்து, இந்தியாவின் “அயல்நாட்டு முன்னுரிமை” (Neighbourhood First) கொள்கையின் கீழ் இலங்கையின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என உறுதிப்படுத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது...
உலக அரசியல்
“கச்சத்தீவை ஒருபோதும் ஒப்படைக்கமாட்டோம்” – இந்திய அரசியல் முரண்பாடுகளை சுட்டிகாட்டும் விஜித ஹெராத்!
கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் எண்ணமே இலங்கைக்கு இல்லையெனும் உறுதியான விடையை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் வழங்கியுள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகள் இந்த விவகாரத்தில் பிரதிபலிக்கின்றன என்றும், அதனை இலங்கை அரசியல் பிரச்சினையாக பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “இந்த பிரச்சினையை தீர்க்க இராஜதந்திர வழிகள்...
World News
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை பாதுகாப்பாக விடுவிக்க வேண்டும்- ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..!
இலங்கையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்கள் குறித்து விளக்கமளித்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.
இன்றைய நிலவரப்படி, 227 தமிழக மீன்பிடி படகுகளும் 107 மீனவர்களும்...
புதிய செய்திகள்
இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கிடையே சந்திப்பு!
8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தை சந்தித்தார்.
X இல் பதிவிட்ட இந்திய வெளியுறவு அமைச்சர், இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த ஒத்துழைப்பை மதிப்பிட்டதாகக் கூறினார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை...
புதிய செய்திகள்
தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு-ஜனாதிபதியின் உறுதி..!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் அடுத்த வருடம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கான திகதிகளை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
இதன்படி, ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச்செய்து புதிய வேட்பு மனுக்களைக் கோரும் வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் முதல் பாதியில் நடத்தவும் 07 ஆண்டுகளுக்கும் மேலாகத்...
உள்நாட்டுச்செய்திகள்
புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸிற்கு அழைப்பு..!
புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் தடைப்பட்டிருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக் கடற்றொழிலாளர்கள் விவகாரத்தினை தீர்ப்பதற்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ்...
Latest News
வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு
மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அந்த வீட்டின்...


