Friday, June 5, 2026
No menu items!

இனப்படுகொலை

காசா போரால் ஏற்பட்ட பேரழிவு: ஐ.நா. அறிக்கை!

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் ஏற்பட்ட பேரழிவை மதிப்பீடு செய்துள்ளது. காசாவின் 80% கட்டிடங்கள் அழிக்கப்பட்டு சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள், வளமான விவசாய நிலங்களை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் தேவைப்படும். போரினால் காசாவின்...

யாழில் இனப்படுகொலைக்கான நீதி கேட்டு ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்ப விசேட கலந்துரையாடல் !

இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலை தொடர்பாக எதிர்வரும் ஐ.நா கூட்டத்தொடருக்கான கடிதத்தை அனுப்புவதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இடம் பெற்றது. தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த கலந்துரையாடலில் சிவில் அமைப்புகள் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்குபற்றினர். நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன்,...

கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறந்து வைப்பு..!

கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர். இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றுவதுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன் பின்னர் கனடாவின் அரசியல்வாதிகள் உட்பட பல...

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது பிடியாணை பிறப்பிப்பு!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் மற்றும் இனப்படுகொலை உள்ளிட்ட வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அவரை நாடு கடத்த வேண்டும் என பங்களாதேஷ் அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்ய அந்நாட்டு நீதிமன்றம்...

கனேடிய அமைச்சரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி, முடிக்குரிய சுதேசியக் குடிகள் விவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் ஜேமி பாடிஸ்டி, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்செஸ்கோ சோர்பரா ஆகியோருக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கடந்த...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img