Wednesday, July 29, 2026
No menu items!

இராஜாங்க அமைச்சர்

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாக வருவார் ; மஸ்தான்!

நாடு மேலும் அபிவிருத்தி அடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை அனைவரும்  ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வன்னி தேர்தல் தொகுதியில் அதி கூடிய வாக்குகளை பெற்றுக் கொள்வார். அதே போன்று தேசிய ரீதியிலும் அதி கூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்   கே....

தேர்தல் சட்டத்தை மீறி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த அமைச்சர் !

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்ட தரப்பினர் தம்புள்ளையில் தேர்தல் சட்டத்தை மீறி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததையடுத்து, காவல்துறையினரால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோர் தம்புள்ளை நகரில் நேற்றைய தினம் சுயாதீன வேட்பாளர் ரணில்...

வரலாற்றில் முதல் தடவையாக 1000 பில்லியன் ரூபா சுங்க வருமானம்…!

இலங்கையின் சுங்கத் திணைக்களம் இவ்வருடத்தின் கடந்த 8 மாதங்களில் 1000 பில்லியன் ரூபாவை சுங்க வருமானமாகப் பெற்றுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இது வரலாற்றில் முதல் தடவை எனவும் அதன் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் 2024ஆம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வருமான இலக்காக 1534 பில்லியன் ரூபாவை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், 2024ஆம்...

சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்த அருந்திக!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கவும், ஊழல் மற்றும் மோசடி மூலம் தேசத்தை அழிக்க நினைக்கும் குழுவை எதிர்த்து நிற்கவும் இந்த முடிவு...

வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள்:கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து..!

ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டு பைசர் முஸ்தபா மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அண்மையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பைசர் முஸ்தபா, வர்த்தமானியை திருத்தினால் மனுவை...

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் இராஜாங்க அமைச்சர்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தீர்மானித்துள்ளார்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் ; பிரேமித பண்டார தென்னகோன்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, அவசரநிலை ஏற்பட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேரிடர் மேலாண்மை மையம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வசதிகளையும் உறுதி செய்யும். தேர்தல் காலத்தில் ஏற்படும் அனர்த்தம் தொடர்பான அவசரநிலைகளை கையாளுவதற்கு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள்...

பெரமுன கூட்டணியின் செயலாளர் பதவியை பெறுவது யார்…?

பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியின் செயலாளர் பதவியை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு வழங்க இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் யோசனை தெரிவித்துள்ளார்.

48 பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடல்!

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நேற்று புதன்கிழமை (24) கொழும்பில் இரண்டு இடங்களில் 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு தொடர்பில் விசேட கலந்துரையாடலை நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அரசாங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கொழும்பு பிளவர் வீதியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன்,...

ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமை…!

ஊடகவியலாளர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று கோரிக்கை விடுத்துள்ளார். “இலங்கையில் 17 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 52 வானொலி அலைவரிசைகளும் உள்ளன. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதால் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே ஊடகவியலாளர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமென நான்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img