Friday, July 24, 2026
No menu items!

இராணுவம்

மன்னாரில் கலாச்சார நடன நிகழ்வு போட்டி..!

இராணுவத்தின் 542 ஆவது காலாட்படை பிரிவினரின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடு வலய பாடசாலை மாணவிகள் பங்கேற்ற கலாச்சார நடன நிகழ்வு போட்டி சனிக்கிழமை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் 542 காலாட்படை பிரிவினரின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடு வலய பாடசாலை மாணவிகள் பங்கேற்ற கலாச்சார நடன நிகழ்வு போட்டி (08.03.2025) சனிக்கிழமை 1.45...

ஹிரிகட்டு ஓயாவில் சிக்கியிருந்த 35 பேர் மீட்பு..!

ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் அதன் இடையே சிக்கியிருந்த 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கெமுனு கண்காணிப்புப் படையின் நன்பெரியல் முகாமில் நிறுவப்பட்டுள்ள அனர்த்த நிவாரணப் பிரிவினரால் நேற்று (01/03/2025) மாலை குறித்தக் குழுவினர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலன்னாவ பகுதியிலிருந்து நன்பெரியல் பகுதிக்கு சுற்றுலா சென்ற 75 சுற்றுலாப் பயணிகள் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாக இராணுவம்...

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

உக்ரைன் மீது ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி 119 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும் போர் தொடங்கிய 3 ஆண்டுகளில் இது மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுவதால் அங்கு பதற்றம் நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுதந்திர தினத்திற்கான ஒத்திகைகள் நாளை முதல் ஆரம்பம்!

77ஆவது சுதந்திர தினத்திற்கான ஒத்திகைகள் நாளை (29) ஆரம்பிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி, நாளை காலை 8.00 மணிக்கு தொடர்புடைய ஒத்திகைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் "தேசிய மறுமலர்ச்சிக்காகப் பேரணி நடத்துவோம்" என்ற கருப்பொருளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், பொலிஸ் சிறப்பு...

துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் – பாதுகாப்பு அமைச்சின் திடீர் தீர்மானம்..!

தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தற்போது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரிமிருந்து அனுமதிப்பத்திரத்துடன் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து துப்பாக்கிகளையும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னதாக ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தம்வசம் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட...

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்ற இலங்கை!

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை வரவேற்றுள்ளது. "போர்நிறுத்தம் லெபனான் மற்றும் பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்தம் 14 மாதங்களாக நடந்த எல்லை தாண்டிய...

இராணுவ முகாம்களை அகற்றினாலே தமிழ் மக்கள் நிம்மதியான நினைவேந்தலை செய்ய முடியும் – ச.ஜீவராசா தெரிவிப்பு..!

கடற்றொழில் அமைச்சர் தமிழ் மக்கள் நினைவேந்தலை தடையின்றி நினைவு கூறலாம் என்று தெரிவித்தாலும் பல துயிலுமில்லங்களில் இராணுவம் முகாமிட்டுள்ளனர். இராணுவ முகாம்களை அகற்றினாலே தமிழ் மக்கள் நிம்மதியான நினைவேந்தலை செய்ய முடியும். கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா இன்று (25.11.2024) கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து  தெரிவிக்கையில், 24.11.2024...

வட மாகாணத்தில் கடும் மழையினால் அதிகளவானோர் பாதிப்பு!

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக சுமார் 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வட மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,284 ஆக பதிவாகியுள்ளது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.    

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கொலை!

லெபனான் (lebanon)தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள கட்டிடத்தின் மீது இன்று(17) ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் (israel) நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு லெபனான் பாதுகாப்பு வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸிடம், ஹிஸ்புல்லாவின் ஊடக தலைவர் முகமது அஃபிஃப்(Mohammed Afif) ராஸ் அல்-நபாவின் சுற்றுப்புறத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் தெரிவித்தன. அத்துடன்...

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்…!

ஈரான் மீது இன்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2ஆவது வீடியோ பதிவில், "இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதை இப்போது என்னால்...
- Advertisement -spot_img

Latest News

அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை பிறப்பிப்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமதானுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு...
- Advertisement -spot_img