Saturday, May 30, 2026
No menu items!

இராணுவ வீரர்கள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 12 உயிரிழப்பு!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த வன்முறையில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2021க்குப் பிறகு PoK பகுதியில் எழுந்துள்ள மிகவும் கடுமையான அமைதியின்மைக் சூழ்நிலையாக இது கருதப்படுகிறது. பாகிஸ்தான் அரசு 38 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதைக் தொடர்ந்து தொடங்கிய...

டிபெண்டர் வாகன விபத்தில் 5 இராணுவ வீரர்கள் காயம்..!

மன்னம்பிட்டிய, அரலகங்வில வீதியில் இடம்பெற்ற விபத்தில் 5 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மன்னம்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னம்பிட்டிய - அரலகங்வில வீதியில் குடாகம பிரதேசத்தில் நேற்று (20/05/2025) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இராணுவ வீரர்கள் பயணித்த டிபெண்டர் வாகனம் மரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மகா ஓயா பகுதியில் பயிற்சி நடவடிக்கைக்கு சென்றுவிட்டு...

இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்கள் கைது!

முப்படையிலிருந்து சட்டபூர்வமாக இராஜினாமா செய்யாமல் தப்பிச் சென்ற 1246 பேர் கடந்த 21 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த 21 நாட்களுக்குள் முப்படைகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இவ்வாநு 1246 பேர் கைது செய்யபட்டுள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளின் போது இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்த மூன்று அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக...

இராணுவத்திலிருந்து தப்பியோடிய 20 இராணுவ வீரர்கள் கைது..!

இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20  இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சந்தேக நபர்களான இராணுவ வீரர்கள் கண்டி, கட்டுகஸ்தோட்டை மற்றும் அலவத்துகொடை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இராணுவ வீரர்கள் கண்டி பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில்...

தப்பியோடிய 679 இராணுவ வீரர்கள் கைது..!

பொலிஸார் மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் தப்பியோடிய 679 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், 572 பேர் இராணுவ நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 455 பேர் இராணுவத்தினர் எனவும், 69 பேர் விமானப்படையினர் எனவும் மீதமுள்ள 48 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

சுகயீனம் காரணமாக 500 இராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தல்!

மன்னார் - யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் சுமார் 500 இராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் 25 பேருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இலங்கை இராணுவத்தின்...

பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டை…!!

இந்தியா, ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் நேற்றைய தினம் (15.07) பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு விரைந்து சென்ற படை வீரர்கள் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேசா என்ற பகுதியில்...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img