இராமேஸ்வரம்
உள்நாட்டுச்செய்திகள்
மன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவை மீள ஆரம்பிக்கப்படும் : ஜனாதிபதி உறுதி!
மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படும். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போதும் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி கூறினார்.
அதேநேரம் மன்னாரில் காற்றைக் கொண்டு மின்னுற்பத்தி செய்யக்கூடிய...
உள்நாட்டுச்செய்திகள்
இராமேஸ்வரம் செல்லவுள்ளார் இந்திய பிரதமர்..!
இந்திய பிரதமர் மோடி இன்று இராமேஸ்வரம் செல்லவுள்ள நிலையில், இராமநாதசுவாமி கோயில் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் இராமேஸ்வரம் - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11.00...
புதிய செய்திகள்
இலங்கை விஜயத்தை தொடர்ந்து இராமேஸ்வரத்துக்கு பயணிக்கவுள்ள இந்தியப் பிரதமர்!
அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய இணைப்பு தொடர்பான முக்கிய செய்தியை வெளிப்படுத்தும் வகையில் தமது விஜயத்தை நிறைவு செய்து இராமேஸ்வரத்துக்குப் பயணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
6ஆம் திகதி...
உள்நாட்டுச்செய்திகள்
மீனவர் பிரச்சினை தொடர்பாக ஆராய இலங்கை வரும் இந்திய குழு..!
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று இலங்கைவரவுள்ளது.
இராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து...
புதிய செய்திகள்
கச்சத்தீவு திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்..!
கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனக் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவில் தமிழக மீனவர்களைச் சந்தித்த அமைச்சர் இலங்கை இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார்.
இராமேஸ்வரத்தின் அனைத்து மீனவ கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இலங்கை,...
World News
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை பாதுகாப்பாக விடுவிக்க வேண்டும்- ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..!
இலங்கையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்கள் குறித்து விளக்கமளித்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.
இன்றைய நிலவரப்படி, 227 தமிழக மீன்பிடி படகுகளும் 107 மீனவர்களும்...
புதிய செய்திகள்
வவுனியாவைச் சேர்ந்த நால்வர் இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்!
வவுனியாவைச் சேர்ந்த நால்வர் கடல் வழியாகத் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கையர்கள் நால்வர் இராமேஸ்வரத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கணவன் , மனைவி மற்றும் இரு பிள்ளைகளே இவ்வாறு இராமேஸ்வரத்தைச் சென்றடைந்துள்ளனர்.
குறித்த நால்வரையும் இந்தியக் கடலோர காவல்படை மீட்டு இராமேஸ்வரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தனுஷ்கோடியில் உள்ள அரிசல்முனை அருகே படகொன்றில் இவர்கள்...
புதிய செய்திகள்
தமிழக மீனவர்கள் இலங்கை ஜனாதிபதிக்கு மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை…!
வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரத்தை சேர்ந்த ராபர்ட் என்ற மீனவர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை மீட்க அவரது குடும்பத்தினர் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூடடமைப்பு உதவியுடன் பல்வேறு வகையில் முயற்சி செய்தனர்.
இந்நிலையில் இலங்கை சிறைத்துறை நாளை முன்னிட்டு 350 சிறைக்கைதிகளை இலங்கை அரசு பொதுமன்னிப்பு...
World News
இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்ட யாழ். மீனவர்கள்….!
இராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவற்படையினர் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா கடல் பகுதியில் ரோந்துப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் கண்ணாடி இழை படகில் இருந்த மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மண்டபத்தில்...
புதிய செய்திகள்
இந்திய கடலோர காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் கைது!
இராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று (18.09.2024) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மீடியா DTNEXT படி , வங்காள விரிகுடா கடல் பகுதியில் ரோந்துப் பயிற்சியின் போது ஃபைபர் படகில் இருந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
ஐ.சி.ஜி.எஸ் மண்டபம் இலங்கை படகு பதிவு செய்யப்பட்ட (OFRP...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


