Thursday, June 11, 2026
No menu items!

இறைச்சி

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தடுக்கும் நோக்கில், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 1992 ஆம் ஆண்டு 59 ஆம் இலக்கம் கொண்ட விலங்கு நோய்கள் சட்டத்தின் படி, இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அபாயப்...

பன்றியிறைச்சி விற்பனை தொடர்பில் வெளியான அறிவித்தல்..!

தற்போது சந்தையில் ஆரோக்கியமான விலங்குகளின் பன்றியிறைச்சி விற்பனை செய்யப்படுவதாகக் கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியசர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார். ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் காரணமாகக் கடந்த கடந்த காலங்களில் பன்றியிறைச்சி விற்பனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள கால்நடை பண்ணைகளின் உரிமையாளர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்தநிலையில், குறித்த ஆபிரிக்கப்...

பல நாட்களாக மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்தவர் கைது..!

தர்மபுரம் பகுதியில் பல நாட்களாக மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தர்மபுரம் பகுதியில் பெறுமதிமிக்க கன்று ஈனும்  நிலையில் இருந்த பசு மாடு ஒன்றை மேய்ச்சலுக்காக அயலவர் காணியில் கட்டி வைத்துள்ள நிலையில் நேற்றைய தினம் (01.12.2024) இரவு சந்தேக நபர் தனது குழுவினருடன் பசுமாட்டினை அதன்...

பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று !

பன்றிகளை இறைச்சிக்காக மாவட்டங்களுக்கு இடையில் கொண்டு செல்வதனை உடனடியாக நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக இந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி ஹேமலி கொத்தலாவல ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். மேல், வடமேல் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இந்த வைரஸ் பரவி வருவதாகவும்...

முட்டை விலையில் மக்களுக்கு மானியம் வழங்க  திட்டம்!

முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முதலீடு செய்து முட்டை விலையில் மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனநாத் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். உற்பத்திச் செலவு அதிகமாகியுள்ள நிலையில், கோழிகளுக்குத் தீவனம்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img