Tuesday, July 28, 2026
No menu items!

இலங்கையர்கள்

இலங்கையில் 5 பேரில் ஒருவருக்கு மன அழுத்த சவால்கள்!

இலங்கையில் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவருக்கு மேல் மன அழுத்தம் தொடர்பான சவால்கள் உள்ளன என சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மொத்தத்தில் 19.4% பேர் இது தொடர்பாக சிக்கல்கள் அனுபவிக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில், ஆசிய சராசரியை விட இலங்கையில் மன அழுத்தத்தின் விகிதம் அதிகமாக...

இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்பம்: வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு புதிய வசதி!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இனி தாங்கள் உள்ள இடத்திலிருந்தே, இணையவழி மற்றும் நிகழ்நிலை முறைமை மூலம் கடவுச்சீட்டுகளுக்காக விண்ணப்பிக்கக் கூடிய புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 20 வெளிநாட்டு இலங்கை தூதரகங்கள்/தூதுப்பணிக் குழுக்கள் மூலம் இந்த சேவை அமுல்படுத்தப்படும். அதற்கான உயிர்க்குறி சேகரிப்பு நிலையங்கள், தொழில்நுட்ப வசதிகள், மென்பொருள் அபிவிருத்தி...

இத்தாலியில் அல்பேனியா எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 3 பேர் கைது!

இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப்பத்திரங்களுடன் அல்பேனியா-வடக்கு மாசிடோனியா எல்லையை கடக்க முயன்ற மூன்று (03) இலங்கையர்களை அல்பேனிய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அல்பேனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலி ஆவணங்களுடன் எல்லையை கடக்க முயன்ற மூன்று இலங்கையர்களும் கோர்சாவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இத்தாலியை நோக்கிச் சென்றதாகவும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கஃபே தானே எல்லையைக்...

நாடு திரும்பிய மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள்..!

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இந்த 15 இலங்கையர்களும் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகமும் தாய்லாந்து அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இந்த 15...

மியான்மரின் சிக்கித் தவிக்கும் 15 இலங்கையர்கள் மீட்பு!

மியான்மரின் மீவாடியில் சிக்கித் தவிக்கும் 15 இலங்கையர்கள் மே 6, 2025 அன்று மீட்கப்பட உள்ளனர். இலங்கை வெளியுறவு அமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது, இந்த பணியை மேற்பார்வையிட மியான்மர் தூதரகம் இன்று தாய்லாந்தின் மே சோட்டுக்கு ஒரு அதிகாரியை அனுப்பியுள்ளது. மீட்கப்பட்ட நபர்களுக்கு விமான டிக்கெட்டுகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து உள்ளிட்ட...

இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டில் 297,656 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   <!-- -->

மியன்மார் சைபர் கிரைம் மோசடி முகாம்களில் இருந்து இலங்கையர்கள் மீட்பு..!

மியன்மாரில் மியாவாடி பகுதியில் உள்ள சைபர் கிரைம் மோசடி முகாம்களில் இருந்து 14  இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒத்துழைப்பு மற்றும்  மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இவர்களை மீட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (3/18/2025) நாட்டுக்கு அழைத்துவரப்படுவார்கள் என வெளிவிவகார அமைச்சு...

மியன்மார் சைபர் முகாமில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள்..!

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் அருண் ஹேமசந்திர இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர்களின் விடுதலை குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டதாக மியான்மரில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மியான்மரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து...

மியான்மர் சைபர் கிரைம் முகாம்களிலிருந்து மீட்க்கப்பட்ட இலங்கையர்கள்..!

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் மொத்தம் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட நபர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் மற்றும் இரண்டு இளம் பெண்கள் அடங்குவர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தாய்லாந்து எல்லையிலிருந்து பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும்...

ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொண்ட இலங்கையர்கள் பலி..!

ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொண்ட 59 இலங்கையர்கள் ரஷ்யா - உக்ரைன் போரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் இன்று (2/7/2025) இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img