Tuesday, July 28, 2026
No menu items!

இலங்கை தமிழரசு கட்சி

கஜேந்திரகுமார் எம்.பிக்கு ஆதரவு வழங்கும் சரவணபவன்..!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சில விடயங்களுக்காக நான் காத்திருந்தேன். நான் ஏற்கனவே ஒரு கட்சியின் இருந்தேன், அங்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமா...

நெடுந்தீவின் எட்டு வட்டாரங்களில் தமிழரசுக் கட்சி பிரசாரப் பயணம்..!

இலங்கை தமிழரசு கட்சி நெடுந்தீவு பிரதேச சபையின் எட்டு வட்டாரங்களுக்குமான உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைகளை நேற்று (02.04.2025) மேற்கொண்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இப்பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார். 'பிரச்சார நடவடிக்கையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபைக்கான முதன்மை வேட்பாளர் முன்னாள் ஓய்வுநிலை அதிபர்...

தேர்தல் பரப்புரைகளை சமய வழிபாட்டுடன் ஆரம்பித்த இலங்கைத் தமிழரசு கட்சி..!

நெடுந்தீவு ஜே /01 கிராமிய சேவையாளர் பிரிவில் முதலாம் வட்டாரத்தில் இப்பரப்புரை பணிகள் முன்னெடுக்கப்பட்டவை குறிப்பிடத்தக்கது. நெடுந்தீவு ஐயனார் ஆலயத்தில் இன்று காலை விசேட வழிபாடுகளுடன் நெடுந்திவு பிரதேச சபைக்கான தேர்தல் பரப்புரை பணிகளை இன்று (4/1/2025) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச சபையில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில்...

தமிழ்த் தேசியம் சார்ந்த வேட்பாளர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும் – சி.வி.கே.சிவஞானம்!

தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளின் வேட்பாளர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை என்ற தேசியத்துக்குள் போகாமல் இருப்பதற்கே விரும்புகிறோம் என்பதை எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலின் ஊடாக கூற வேண்டும் எனவும் இலங்கை...

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக வழக்கு தொடர மாட்டேன் – எம்.ஏ சுமந்திரன்!

இலங்கை தமிழரசு கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20/03/2025) ஊடகவியலாளர்களிடம் கருத்து கூறும் போதே அவ்வாறு தெரிவித்தார். அதேவேளை யாழ்ப்பாணத்தில் பல கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக் கட்சியினர் நீதிமன்றில் வழக்கு தொடர தங்களை அணுகினால்...

தமிழ் மக்கள் தொல்பொருள் விடயத்தில் பாரியளவிலான அநீதியை எதிர்கொள்கின்றனர்; துரைராசா ரவிகரன்!

பறிமுதல் செய்யப்பட்ட காணிகளின் எல்லைக்கற்களாக விகாரைகள் பயன்படுத்தப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன், புத்தரின் உருவச்சிலைகளை நிறுவுவதற்காக காணிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

தமிழ் மக்களை ஆதரிக்காத தேசிய மக்கள் சக்தி: சி.வி.கே சிவஞானம்!

மாகாண சபை முறைமையை அமுலாக்குவதை தற்போதை தேசிய மக்கள் சக்தி விரும்பவில்லை என்பது தெளிவாகப் புலனாகியுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டார். மாகாண நிர்வாகத்தையும் மத்திய நிர்வாகத்தையும் இணைக்கும் தளமாக மாவட்ட இணைப்புக்குழு இருந்து வந்தது. ஆனால்...

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று..!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (09) நடைபெறவுள்ளது. வவுனியாவில் இன்று முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்திய குழுக் கூட்டத்தில்...

இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை..!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை (09/03/2025) நடைபெறவுள்ளது. வவுனியாவில் நாளை முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்திய குழு கூட்டத்தில்...

இலங்கையின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதியதொரு அணுகுமுறை!

இலங்கையின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதியதொரு அணுகுமுறையை நோக்கி செல்ல வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த அவர், இந்த விடயத்தை உலக சுகாதார ஸ்தாபனமும் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். சுகாதாரம் அபிவிருத்தியின் அளவு கோளாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். <!-- -->
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img