Saturday, July 18, 2026
No menu items!

இஸ்ரேல்

நெதன்யாகுவிற்கு நெருக்கடியை கொடுக்கும் உயர் நாடுகள்!!

பலஸ்தீனத்தை தனியொரு நாடாக அங்கீகரிப்பதற்கு நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ள நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. காசாவின் தெற்கு ரஃபா மற்றும் வடக்கு ஜபாலியா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் பாரியளவில் தாக்குதல் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேலிய துருப்புக்கள் முன்னேறி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில்...

இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொண்ட தென் அமெரிக்க நாடு..!

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார். பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தின விழாவில் பங்கேற்ற பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது என்றும், அனைத்து நாடுகளும் தீவிர...

இஸ்ரேலில் அவசர நிலை.!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே  கடந்த ஏழு மாதங்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது. காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் 34 ஆயிரம் பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதையடுத்து, பிரதமர் நெதன்யாகு ராஜினாமா செய்ய வேண்டும் எனவும்...

அழகான பெண்கள் அதிகம் உள்ள நாடு..!

உலகில் அழகான பெண்கள் அதிகம் இருக்கும் நாடு உக்ரைன் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எந்த நாட்டுப் பெண்கள் உலகில் மிகவும் அழகானவர்கள் என்ற ஆய்வை ஐரோப்பா நடத்தியுள்ளது. அந்த கணக்கெடுப்பின் விளைவாக, போரினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உக்ரேனிய பெண்கள் உலகம் முழுவதும் கவர்ச்சிகரமானவர்களாக இருப்பதால் முதலிடத்தினை பிடித்துள்ளனர். பட்டியலில் அடுத்த இடத்தில் போலந்து, நோர்வே, பெலாரஸ், ​​துருக்கி மற்றும் ரஷ்யா...

உலக நாடுகளிடையே நிலவும் போர் உச்சம் தொட்ட இராணுவ செலவு..!

சமீப காலமாக உலக நாடுகளிடையேயான போர் அதிகரிப்பால் அந்நாடுகள் இராணுவத்திற்கு செலவிடும் தொகை உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த S I R P I என்ற இராணுவ செலவின ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா போன்ற போர் மோதல்களினால்...

இஸ்ரேலின் தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரான்..!

இஸ்ரேலின் பதிலடி தாக்குதலை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் (Israel) தனித்து தனது முடிவுகளை எடுக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எச்சரித்த ஒரு நாளிலேயே ஈரான் தாக்கப்பட்டுள்ளது. இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலின் பின்னர் அணுமின் நிலையங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரானின்...

இஸ்ரேல் மீதான அதிரடி தாக்குதலை ஆரம்பித்த ஈரான்..!

 இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகனை தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதுவரையில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அவை தங்கள் இலக்குகளை அடைய சில மணிநேரம் எடுக்கும் என்று இஸ்ரேலின் இராணுவம் கூறியது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த நேரடி தாக்குதல் அரேபிய பிராந்தியத்தில் ஒரு பெரிய விரிவாக்கத்தைத் தூண்டக்கூடும், என அச்சம் நிலவுகிறது.

இஸ்ரேல் மீது ஈராக் ஆளில்லா விமானத் தாக்குதல்…!

இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து ஈராக் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பிடித்து எரிந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில, இந்த தாக்குதலுக்கு...

இஸ்ரேல் யுத்தத்தில் தோற்கின்றது – போரை விரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும்..!

காசா யுத்தத்தை இஸ்ரேல் மிகவிரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹியுஜ் ஹெவிட் என்ற பழமைவாத ஊடகவியலாளருக்கு வழங்கிய பேட்டியில்  டொனால்ட் டிரம்ப்  இஸ்ரேலிற்கான இந்த கடுமையான செய்தியை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரச்சார யுத்தத்தில் தோல்வியடைந்துகொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ள டிரம்ப் இரத்தக்களறியை வேகமாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள்...

இஸ்ரேலில் வெடித்த போராட்டம்..!

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நேற்று முன்தினம்  பெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் வீதிகளில் இறங்கிபோராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வருமாறும் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என கோரியும் அத்துடன்...
- Advertisement -spot_img

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...
- Advertisement -spot_img