Saturday, July 18, 2026
No menu items!

இஸ்ரேல்

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் பலி!

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காசாவில் வெவ்வேறு பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. தாக்குதலில் கொல்லப்பட்ட 40 பேரில், சுமார் 36 பேரின் சடலங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. <!-- -->

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு..!

தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. ஜனவரி மாதம் ஆரம்பமான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களில்...

பலஸ்தீன மக்களுக்கு சபையில் ஆதரவு தெரிவித்த ரவூப் ஹக்கீம்!

காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், பலஸ்தீன மக்களுக்கு நீதிகோரி இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று (3/21/2025) பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார். இதன்போது பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு நூதன முறையில் எதிர்ப்பைத்  தெரிவித்தும், பலஸ்தீன தேசிய கொடியை கழுத்தில் அணிந்தபடி அவரது கருத்துக்களை முன்வைத்திருந்தமை...

வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்பவர்களுக்கு ஒரு செய்தி..!

தென் கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேலில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் விளக்கினார். நேற்று (15) நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோதே அவர் இதனை விளக்கினார். எதிர்காலத்தில் தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு 7,600 வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற...

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை இவ்விடயம் தொடர்பாக ஆலோசனைகளை கோரும் தீர்மானத்தை அங்கீகரித்ததை தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள்!

இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் 6,160 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்த வாய்ப்பு சாத்தியமாகியுள்ளது. மேலும், ஜனவரி 2025 முதல், 1,082 இலங்கை இளைஞர்கள் இஸ்ரேலில் கட்டுமான வேலைகளுக்காக சென்றுள்ளனர். இதற்கிடையில், இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் பணியாற்றிய 41 வேலை தேடுபவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு...

காஸாவிற்கு ஆதரவு வழங்கும் ஐரோப்பிய நாடுகள்..!

காஸா போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து நிச்சயமற்ற தன்மை நீடிப்பதால், பேச்சுவார்த்தை குழு ஒன்றை டோஹாவிற்கு அனுப்பவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை எதிர்க்கும் நான்கு ஐரோப்பிய நாடுகளும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் எகிப்து தலைமையிலான காஸாவின் மறுகட்டமைப்புக்கான திட்டத்தை ஆதரிப்பதாகச் சர்வதேச ஊடகங்கள்...

முடிவுக்கு வந்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்து தலைநகரான கெய்ரோவில் நேற்று நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் இரு நாடுகளிலிருந்தும் பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் நடைபெறும். இரு தரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்தம் கடந்த வாரம் முடிவுக்கு வரும்...

இஸ்ரேல் – காஸா போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை!

இஸ்ரேல் – காஸாவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருதல் தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் ஆறு வாரகால முதல்கட்ட போர்நிறுத்தம் நாளை முடிவுக்கு வருகிறது. அதைத் தொடா்ந்து, எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தல் மற்றும் காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துதல் ஆகிய அம்சங்கள் அடங்கிய...

ஹமாஸ் தரப்பினால் 6 பணயக்கைதிகளை விடுவிக்க தீர்மானம் !

ஹமாஸ் தரப்பினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 6 பணயக்கைதிகள் விடுவிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பணயக்கைதிகளில் நால்வர் இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது ஹமாஸ் துப்பாகிதாரிகளால் கைது செய்யப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய இருவரும் ஒரு வருடத்துக்கு முன்பாக காசாவிற்குள் நுழைந்ததிலிருந்து ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலாக இஸ்ரேல் தனது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...
- Advertisement -spot_img

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...
- Advertisement -spot_img