Monday, April 20, 2026
No menu items!

ஈரான்

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் : 40 வெளிவிவகார அமைச்சர்களுடன் துருக்கியில் அபாஸ் அரக்‌சி!

ஈரானின் மூத்த உத்தியோகத்தரான வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி துருக்கியின் அங்காரா நகருக்கு வந்துள்ளார் என  ஈரானின் அரசியல் ஊடகம் தெரிவித்துள்ளது. 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அமைச்சர்கள் பங்கேற்கவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்தக் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஐரோப்பிய அதிகாரிகளுடன் அரக்‌சி நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னணியில் நடைபெறுகின்றது. இதேவேளை,...

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் உச்சத்தில்: உரையாடலா? அல்லது நீண்டகாலப் போரா?

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ தாக்குதல்கள் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இந்த வேளையில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்‌சி, "ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியானது" என்றும், "தனது நாடு ராஜதந்திரத்திற்கு திறந்தே உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறைவடைய வேண்டும் என்பது அவரது கண்டிப்பாகும். இதற்கிடையே, இஸ்ரேலின் இராணுவத் தளபதி இயல் ஜமீர்,...

பொறுமை முடிவுக்கு வந்தது – இஸ்ரேலின் எச்சரிக்கையில் பரபரப்பு! ஹிஸ்புல்லாவும் பதிலடி எச்சரிக்கையுடன் களத்தில்!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அதிகபட்ச பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு நேரடியாகக் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். "இஸ்ரேலை தொடர்ந்து அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இஸ்ரேலின் பொறுமை இப்போது குறைந்து விட்டது," என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனது  X  தளத்தில் அவர் வெளியிட்டுள்ள...

இஸ்ரேல்–ஈரான் பதற்றம்: அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை அரசின் வேண்டுகோள்!

இஸ்ரேலும் ஈரானும் தற்போதைய பதற்ற நிலையைத் தவிர்த்து, அமைதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென இலங்கை அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது.. இரு நாடுகளுக்கிடையேயான சமீபத்திய சம்பவங்கள் தொடர்பாக தீவிர கரிசனையை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கைத்தூதரகங்கள் முழுமையான கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் தொடர்பாகவும் அவ்வப்போது தகவல்களைப்...

ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்ட இஸ்ரேல்!

ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களை அவர்கள் "எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்" (Enemy Crippling Attacks) என பெயரிட்டுள்ளனர். ஈரான் இதற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேல் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தி, பாடசாலைகள் உட்பட அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி, கூட்டங்களையும்...

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

'ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். மேலும், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான்...

ஈரான்- அமெரிக்கா இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ரோமில்..!

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பு மற்றும் அதன் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். மேலும், இது தொடர்பாக ஒப்பந்தத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். முதலில் மறுப்பு தெரிவித்த ஈரான் பின்னர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது. ஈரான்- அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஓமன் மத்தியஸ்தம் செய்கிறது. இரண்டு முறை பேச்சுவார்த்தை ஓமன்...

அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையை நெருங்கியுள்ள ஈரான்!

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையை நெருங்கியுள்ளதாக ஐக்கி நாடுகள் சபையின் அணு ஆயுத கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரபேல் குரோஸி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பாக முன்னாள் அமெரிக்க  ஜனாதிபதி ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது. அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்...

ஏமன் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 53 பேர் உயிரிழப்பு..!

ஏமன் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் செங்கடல் பகுதியில் கப்பல்களை வழிமறித்து தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க...

43 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள டிரம்ப்..!

அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான புதிய தடையின் ஒரு பகுதியாக, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 43 நாடுகளின் குடிமக்களை குறிவைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இது ஜனாதிபதி டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட பரந்ததாக இருக்கும் என்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட பரிந்துரைகளின்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img