Wednesday, August 12, 2026
No menu items!

உறுப்பினர்கள்

நாடாளுமன்றத்தில் அநாகரீக வார்த்தைப் பயன்பாட்டை தவிர்க்க சபாநாயகர் எச்சரிக்கை!

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் தொடங்கும் முன், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருத்தமற்ற மற்றும் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தாதிருக்க அறிவுறுத்தினார். சில உறுப்பினர்கள் இதுவரை இந்த விதிமுறையை மீறி வார்த்தைப் பிரயோகங்களை தொடர்ச்சியாகச் செய்துவந்ததாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த சபாநாயகர், அநாகரீகமான வார்த்தைகள் நாடாளுமன்ற கௌரவத்தை சீர்குலைக்கவும், வேதனைப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கவும் செய்யும்...

அமைதிக்கான 2025 நோபல் பரிசு: டொனால் ட்ரம்ப்க்கு கிடைக்குமா?

2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டுக்காக 338 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசா-இஸ்ரேல் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தியதாக கூறி, தனக்கு அமைதிக்கான நோபல் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் இவரை பரிந்துரைத்துள்ளன. ஆனால்,...

மன்னார் நகர சபையின் விசேட கூட்டம் இன்று!

மன்னார் நகர சபையின் விசேட கூட்டமானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) காலை 10 மணியளவில் மன்னார் நகர முதல்வர்  டானியல் வசந்தன் தலைமையில் இடம் பெற்றது. இந் நிலையில் 16 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில் ஏனைய 8 உறுப்பினர்களுடன் குறித்த கூட்டம் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் காசோலையில் முதலாவது மற்றும்...

மானிப்பாய் சபை அமர்வு: திட்டமிடல் மற்றும் அறிக்கைகள் தொடர்பான பரிந்துரைகள் முன்வைப்பு!

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் திரு.ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது கடந்த கூட்ட அறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது குறித்த கூட்ட அறிக்கையில் கடந்த காலங்களை விட பல தவறுகள் உள்ளதாக பல உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். எனவே குறித்த அறிக்கையை தயாரிப்பதற்கு மேலதிக உத்தியோகத்தர்கள் தேவை ஏற்படின் அவர்களை நியமிக்குமாறு உறுப்பினர் அச்சுதன் கோரிக்கை...

குப்பை ஏற்றிச் செல்லும் ரெக்டர்களில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு சென்ற தவிசாளர்கள்!

தங்கள் பிரதேச சபைகளுக்குத் தேவையான வாகனங்கள் இன்று வரை வழங்கப்படாத சூழ்நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இன்று நூதன முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இதுவரையில் தமது சபைகளுக்கான வாகனங்கள் வழங்காத நிலையில் இன்று (16) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுற்றாடல் அமைச்சரின் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு...

முப்படைகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைது !

சட்டப்பூர்வமாக பணிநீக்கம் செய்யப்படாமல் பணிக்கு வராததற்காக முப்படைகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொண்டாவின் உத்தரவின் பேரில், சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை அதிகாரிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பெப்ரவரி 22 ஆம் திகதி தொடங்கப்பட்டன. அதன்படி, நேற்று (19) நிலவரப்படி, பணியில் இருந்து...

ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் சபாநாயகருக்கிடையில் சந்திப்பு!

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை கடந்த 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு தனது வாழ்த்துக்களையும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார். அத்துடன், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் தெரிவுக்கு சபாநாயகர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பத்தாவது...

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமை உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதற்காக www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் கா.ஆ.அ. விற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் விண்ணப்பங்கள் தயாரிக்கப்படல் வேண்டும். அதற்கமைய, பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்களை 2024 டிசம்பர் 09 ஆம் திகதியன்று அல்லது...
- Advertisement -spot_img

Latest News

வெப்ப காலநிலை தொடர்பில் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் உள்ள 7 மாவட்டங்களுக்கு நாளை (13) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள ஆலோசனையின்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை,...
- Advertisement -spot_img