Sunday, April 19, 2026
No menu items!

ஊடகப் பிரிவு

நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கை: 719 பேர் கைது!

நேற்று (6) நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட சிறப்பு காவல் நடவடிக்கையில் குற்றச் செயல்கள், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் சம்பந்தமான சந்தேகங்களின் பேரில் மொத்தம் 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 28,476 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்தது. அதில் குற்றச் செயல்களில் நேரடியாக தொடர்புடைய 13...

 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு!

யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹன்னன் சுலைமான் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, நாட்டின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் போசாக்கின்மை, கல்வி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம்...

ஜனாதிபதியின் பிரதம ஆலோசகராக கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய நியமனம்!

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதம ஆலோசகராக கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெள்ளிக்கிழமை (1) தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு வர்த்தகத்தின் CEO மற்றும் குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான Dr Hans Wijayasuriya, இலங்கை அரசாங்கத்தினால் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதம ஆலோசகராக ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் பதவிக்கு அழைக்கப்பட்டதாக Axiata...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். நேற்று (22) இவர்களது கலந்துரையாடலில் வடக்கு கடலில் நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. இரு தரப்பினரும் நீண்டகால தீர்வின் அவசியத்தை வலியுறுத்தினர், இது இரு நாட்டு...

இணைய வழி நிதி மோசடி தொடர்பில் மேலும் ஒரு குழு கைது!

சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் குழுவொன்று இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 04 மலேசிய ஆண்கள், 03 எத்தியோப்பியா ஆண்கள் மற்றும் ஒரு...

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சிங் இன்று (01.10.2024) முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளஅறிக்கை !

ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த சில தினங்களில் ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட 107 வாகனங்கள் தற்காலிகமாக காவல்துறையினரின் பாதுகாப்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்திற்குள் அதிக வாகனங்களை நிறுத்த முடியாத...

அனுரகுமார – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..!

ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சுகே யொசிபுமிக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வருகின்ற நட்புறவு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தகட்ட...

பங்களாதேஷ் பிரதமரை சந்தித்த ஜனாதிபதி!

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,இன்று சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை (08) நாட்டிலிருந்து புறப்பட்டார். அந்த விஜயத்தின் போது இன்று (10) இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றதாக ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img