Wednesday, July 29, 2026
No menu items!

எச்சரிக்கை

ஆறு மாகாணங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களைப் பாதிக்கும் கனமழைக்கான  எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. இவ்வெச்சரிக்கை அக்டோபர் 16ஆம் திகதி காலை 8.30 மணி வரை நீடிக்கும். இயற்கை ஆபத்துகள் குறித்த முன்னெச்சரிக்கை மையம் இன்று (15) பிற்பகல் 3.00 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பின்படி, தீவிற்கு அருகிலுள்ள வெப்பமண்டல ஒருங்கிணைப்பு...

நாட்டில் எலிக்காய்ச்சல் தீவிரம் – பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, இந்த நிலைமை குறித்து அவர் எச்சரிக்கை விடுத்தார். எலிக்காய்ச்சல் பெரும்பாலும் சேற்று நீரினால் பரவுகின்றது. பாடசாலைகள் தற்போது விடுமுறையில் இருப்பதால், சிறுவர்கள்...

வெப்ப அச்சுறுத்தல் அதிகரிப்பு – 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை வெளியீடு!

நாட்டின் பல பகுதிகளில், இன்று (29) மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தையும் மீறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில், அதிக வெப்பமான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை...

கடற்பரப்புகளில் மிகுந்த காற்று மற்றும் உயர்ந்த அலைகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலுமுள்ள கடற்கரைக்கு அப்பாலான கடற்பரப்புகளில், காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும், கடலுக்கு செல்லும்...

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் உச்சத்தில்: உரையாடலா? அல்லது நீண்டகாலப் போரா?

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ தாக்குதல்கள் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இந்த வேளையில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்‌சி, "ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியானது" என்றும், "தனது நாடு ராஜதந்திரத்திற்கு திறந்தே உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறைவடைய வேண்டும் என்பது அவரது கண்டிப்பாகும். இதற்கிடையே, இஸ்ரேலின் இராணுவத் தளபதி இயல் ஜமீர்,...

24 மணி நேரத்தில் நிகழப்போவது என்ன?

தென்மேற்கு பருவமழை காற்றின் ஓட்டம் வலுவடைவதால், நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் சில நேரங்களில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தேவையான...

தீவிர காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு: சிவப்பு எச்சரிக்கை வெளியீடு!

வளிமண்டலவியல் திணைக்களம் கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. நாளை (29) வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயங்குநிலை தென்மேற்குப் பருவமழை காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசந்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகளில்...

காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 50 பேர் பலி!

காசா மீது இஸ்ரேல் நேற்று நள்ளிரவு முதல் நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள பாலஸ்தீனியர்களை வெளியேறுமாறு அறிவித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராகத் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கனடா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள்...

கனமழை குறித்து வளிமண்டலவயில் திணைக்களம் எச்சரிக்கை!

கனமழை குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவயில் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இவ்வாறு கனமழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை நிலைமை நாடு முழுவதும் படிப்படியாக நிலைப்பெற்று வருகிறது. இதன் தாக்கத்தால், நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை...

கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை!

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் இன்று அதிக காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆலோசனை நாளை (மே 20) காலை 05.30 மணி வரை அமுலில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடற்படை...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img