எதிர்க்கட்சிகள்
உள்நாட்டுச்செய்திகள்
நுகேகொடை பேரணியை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் – காவல்துறை அறிவிப்பு!
எதிர்க்கட்சிகள் இன்று நுகேகொடையில் முன்னெடுக்கவுள்ள பேரணியை முன்னிட்டு, அந்தப் பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நுகேகொடை மேம்பாலம் அருகிலுள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதி வழியாக நாவல சுற்றுவட்டம் வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாற்றுப் பாதைகளாக
கொழும்பு /...
இலங்கை அரசியல்
21ஆம் திகதி எதிர்க்கட்சிகளின் பேரணி: மகிந்த ராஜபக்ச பங்கேற்பது உறுதி!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த பேரணியில் ஏராளமான மக்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்த பேரணியில் கலந்து கொள்ளவுள்ளதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மகிந்த ராஜபக்ச தனது பிறந்தநாளை முன்னிட்டு கண்டியில் உள்ள புனித தலதா மாளிகையில்...
உள்நாட்டுச்செய்திகள்
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகளுக்கு நியாயமான தீர்வு வழங்க நடவடிக்கை – அமைச்சர் வசந்த சமரசிங்க!
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்குவதற்கான தேவையான தலையீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த பிரச்சினைக்கு நீண்டகால திட்டமிடல் அவசியம் இருப்பதால், உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தை வாங்கி சேமிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக...
உள்நாட்டுச்செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்லும் திட்டம் – உடல்நிலை மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமா?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வெளிநாடு செல்லும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது உடல்நிலை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு பயணத்திற்கான இலக்காக பிரான்ஸ், இங்கிலாந்து, அல்லது இந்தியா ஆகிய நாடுகள் கருதப்பட்டுவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசியல் சூழ்நிலைபடி, எதிர்க்கட்சிகள் சில,...
உள்நாட்டுச்செய்திகள்
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி அழுத்தம்!
பத்து ஆண்டுகளாக நடத்தப்படாத மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையில் இதுகுறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாததால் பல மாகாண சபைகள் செயலிழந்துள்ளன. இதனை விரைவில் நடத்த...
Top
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவு – சிதைந்து போன சஜித்…!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இதன்படி கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (23.05.2025) ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி...
புதிய செய்திகள்
தான் சொன்னது போல் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாததால் மக்கள் பிளவுபட்டுள்ளனர்; ரணில் விக்கிரமசிங்க!
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , தான் அறிவுறுத்தியபடி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் , ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும் என்று கூறினார்.
குறிப்பாக கொழும்புக்கு இதுபோன்ற ஒன்றைச் செய்திருக்க வேண்டும் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க, தான் சொன்னது...
இலங்கை அரசியல்
ரணில் விக்கிரமசிங்கவும், ராஜபக்ஷவும், சந்திரிகாவும் தங்களைப் போன்றவர்கள் என்று நினைக்கிறார்கள்- சாடும் பிமல் ரத்நாயக்க..!
நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கோஷம் போடுவதாகவும் ஆனால் அது சவாலானது அல்ல எனவும் சபை சபாநாயகர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் திரு.பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். .
தற்போதைய அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் சவால்கள் உள்ளன....
புதிய செய்திகள்
ஊழல் மோசடிகளை கண்டறிய முடியாததன் காரணம் என்ன?ஹரிணி அமரசூரிய..!
அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்துவது தற்போதைய நிர்வாகத்தில் ஊழல் மோசடிகளை கண்டறிய முடியாததன் காரணமாகவே காரணம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கங்களில், ஊழல் மற்றும் மோசடிகளை மையமாக வைத்து ஆய்வு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், "இப்போது அவர்கள் கல்வித் தகுதிகளைப் பற்றி...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


