Saturday, July 25, 2026
No menu items!

ஐஸ் போதைப்பொருள்

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

கொட்டிகாவத்தை, நாகஹமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 80 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 13 கிலோ 372 கிராம் ஹெராயின் மற்றும் 3 கிலோ 580 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதானவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெல்லம்பிட்டிய...

வத்தளையில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

வத்தளை பொலிஸாரால் T-56 துப்பாக்கி, 113 தோட்டாக்கள் மற்றும் ICE எனப்படும் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தளை, ஹெக்கிட்டா சாலையில் உள்ள ஒரு தங்குமிடத்தின் அறையில் ஒரு பெண் அலட்சியமாக இருப்பதாக போலீசாருக்கு புகார் வந்ததை அடுத்து, ஏப்ரல் 1 ஆம் திகதி காலை...

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது – தாயாரும் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் - ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த இளைஞன் ஏற்கனவே ஒரு தடவை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்கள் சிறையில் இருந்தவர்....

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 19 கிலோகிராம் ஹஷிஷ் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 12 பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.    

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருவல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (11/03/2025) இரவு  அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துருகிரிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அத்துருகிரிய - ஒருவல பிரதேசத்தைச் சேர்ந்த 36...

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்..!

கொழும்பு - வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிங்கபுர பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை (06/03/2025) வெல்லம்பிட்டி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக...

பொலிஸாரின் அதிரடி – ஐஸ் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்  குமார் குழுவைச்சேர்ந்த இருவரை நேற்று புதன்கிழமை (05/03/2025) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் இரு குழுக்கள் இயங்கி வருவதாகவும் இவர்கள் வாள்வெட்டு மற்றும் சண்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புபட்ட இவர்கள் தலைமறைவாகிவந்துள்ளனர். இந்த நிலையில்...

கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன் கைது..!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில்  கடந்த 16 ஆம் திகதி ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மோதரை - பஞ்சாநந்த மாவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (13/02/2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹெந்தளை - வத்தளை பகுதியைச் சேர்ந்த 21...

ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயதுடைய நபர் கைது!

ராகம, பத்கமுள்ள பகுதியில் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, நடத்தப்பட்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்..!

வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கதிரான பாலத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (07/02/2025) கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img