Saturday, July 25, 2026
No menu items!

ஐஸ் போதைப்பொருள்

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருள் பறிமுதல்..!!

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது, 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகை...

நாட்டை அதிரவைத்த போதைப்பொருள் பறிமுதல் – 137,000 க்கும் அதிகமானோர் கைது!

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று (12) வரை நடத்தப்பட்ட சோதனைகளில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் 4 தொன்களுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை மீட்டுள்ளனர். இந்த போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 5,000 கோடிக்கும் அதிகமாகும். ஐஸ் மற்றும் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 137,000...

யாழில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மாநகர சபை உறுப்பினர் மகன் உட்பட இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 20 கிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருளுடன் இரண்டு நபர்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரின் மகனாகும் என தெரியவந்துள்ளது. யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் செயல்படும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில், குற்றத்தடுப்புப் பிரிவினர்...

2025ல் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 1.8 இலட்சம் பேருக்கு மேல் கைது – காவல்துறை தகவல்!!!

2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் அக்டோபர் 15 வரை, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மொத்தம் 1,81,554 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் மிகப் பெரிய அளவில் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 1,426 கிலோ 543 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன், 56,902 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 14,292 கிலோ 393...

பொறளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் கைது!!

பொறளை, சஹஸ்புரவில் பகுதியிலுள்ள சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் தேடுதல் நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர் நேற்று(12) கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள்...

ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது..!!

மினுவங்கொடை - உன்னருவ பகுதியில் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் மதிப்புள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோனஹேன காவல் சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 1.66 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் 308...

ஒரே வாரத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் கைது!!

நாடு முழுவதும் கடந்த வாரம் நடத்திய சோதனைகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இயங்கும் போதைப்பொருள் வலையமைப்பை அடையாளம் கண்டு அடக்கவும், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைதுசெய்யவும் நாடு முழுவதும் பொலிஸார் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஜூலை...

பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு – சிக்கிய 467 பேர்..!

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (30/05/2025) குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 148 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 155 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 144 பேரும், கஞ்சா செடிகளுடன் 03 பேரும், போதை...

காவல்துறையின் அதிரடி வேட்டை; பலர் கைது!

இலங்கை காவல்துறை இரண்டு நாட்கள் மேற்கொண்ட சோதனைகளின் போது ஹெராயின், கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் ஹாஷிஷ் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் பல நபர்களைக் கைது செய்துள்ளனர். இச் சோதனையானது மே 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் இடம்பெற்றுள்ளது. கிராண்ட்பாஸில் இடம்பெற்ற சோதனையின் போது 24, 30 மற்றும் 34 வயதுடைய மூன்று ஆண்களையும், 80...

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் சிக்கிய மூவர்..!

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரும் 5 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரும் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கைதான சந்தேகநபர்கள் 32, 39...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img