ஐ. சி . சி
புதிய செய்திகள்
அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி இடைநீக்கம் !
அமெரிக்க கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) இடைநீக்கம் செய்துள்ளது.
உடன் அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் குறைபாடு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் நடைபெற்ற ஐ.சி.சி வருடாந்த பொதுக் கூட்டத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தவும், நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும்...
புதிய செய்திகள்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஐ.சி.சியின் Hall of Fame பட்டியலில் மகேந்திர சிங் தோனி!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின், ஐ.சி.சியின் Hall of Fame பட்டியலில் 7 கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மேத்யூ ஹேடன், ஹாஷிம் ஆம்லா, கிரேம் ஸ்மித், டேனியல் விட்டோரி, மகேந்திர சிங் தோனி, சனா மிர் மற்றும் சாரா டெய்லர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்...
புதிய செய்திகள்
நான்காவது இடத்திற்கு முன்னேறிய இலங்கை!
ஐ.சி.சி வெளியிட்ட வருடாந்திர புதுப்பிப்பைத் தொடர்ந்து, சமீபத்திய ஐ.சி.சி ஆண்கள் ஒருநாள் அணி தரவரிசையில் இலங்கை நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சமீபத்திய மாதங்களில் சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திய பிறகு இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது, அங்கு இலங்கை அணி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் எதிரான தொடர் வெற்றிகளைப் பெற்றது.
சமீபத்திய புதுப்பிப்பில் அந்த...
புதிய செய்திகள்
12 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை வென்ற இந்திய அணி!
நியூசிலாந்து நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை இந்தியா 49வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.
இந்திய அணிக்கு வெற்றித் தொடக்கம் அளித்த கேப்டன் ரோஹித் சர்மா, 76 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
கூடுதலாக, ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்தார், கே. எல். ராகுல் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 34 ரன்கள்...
புதிய செய்திகள்
ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!
2025ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த தொடரின் முதலாவது போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன.
கராச்சி சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகின்றது.
பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ், இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும்...
புதிய செய்திகள்
வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்ருள்ள கமிந்து மெண்டிஸ்!
2024 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி ஆண்கள் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருதை கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார்.
2024 ஆண்டின் வளர்ந்து வரும் வீரரை தேர்வு செய்வதற்காக நான்கு வீரர்களின் குறுகிய பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டிருந்தது.
இதில் இரு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரு துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கமிந்து மெண்டிஸ் தவிர, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ்...
புதிய செய்திகள்
ஷகிப் அல் ஹசனுக்கு அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் தடை..!
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடத்தும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.
இந்தப் போட்டிகளில் பந்து வீசும் முறை விதிகளுக்கு மீறியதாக இருப்பதாக ஷகிப்...
Top
சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறியது இலங்கை
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான தகுதி பெற்ற அணிகளின் விபரங்களை ஐ . சி . சி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு சர்வதேச ஒருநாள் உலகக்கிண்ண போட்டியில் பங்குபற்றிய இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தவிர்ந்த ஏனைய 8 அணிகளும் இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த தொடரை நடாத்தும் பாகிஸ்தான் அணியுடன் சேர்த்து,...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


