Monday, April 20, 2026
No menu items!

கடற்படைத் தளபதி

கச்சத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி இதன்போது கச்சத்தீவில் கண்காணிப்பு விஜயத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி...

வட மாகாண ஆளுநர் வட மாகாண கடற்படைத் தளபதிக்கிடையே சந்திப்பு!

வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.ஜே.குமார இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.    

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன்  கடற்படைத் தளபதி சந்திப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஃபஹீம்-உல்-அஜீஸ் நேற்று (11) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவைச் சந்தித்தார். கடற்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 26 ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவுக்கு இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்...

பிரதமரை சந்தித்த புதிய இராணுவத்தளபதி!

இலங்கையின் புதிய இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ,லசந்த ரொட்ரிகோ மற்றும் 26வது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பாணகொட ஆகியோரை நேற்றைய தினம் பிரதமரை சந்திதுள்ளனர். இச் சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அவர்கள் புதிதாக பதவிகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெற்ற முதல் சந்திப்பு இதுவாகும்.

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய கடற்படைத் தளபதி..!

புதிய கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வைஸ் அட்மிரல் காஞ்சனா பானகொட தமது கடமைகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றார். கடற்படைத் தலைமையகத்தில் இன்று (31.12.2024) அவர்  கடமைகளை பொறுப்பேற்றார். இதேவேளை, இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ சற்று முன்னர் இராணுவ தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றார். புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய...

இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி இன்று பதவிகளிலிருந்து ஓய்வு..!

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இன்று தமது பதவிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இந்தநிலையில், இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ரியர் அட்மிரல் காஞ்சன பணாகொட இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img