Thursday, July 16, 2026
No menu items!

கண்காணிப்பாளர்

ரயில்களில் மூன்றாம் வகுப்பு இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதி நீக்கம்!

கொழும்பு கோட்டை - பதுளை, பதுளை - கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை – தலைமன்னார் மற்றும் தலைமன்னார் - கொழும்பு கோட்டை இடையே இயங்கும் ரயில்களில் மூன்றாம் வகுப்பு இருக்கைகளை மார்ச் 10 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யும் வசதிகளை நீக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, காலை 5.55 மணிக்கு...

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமுகமான முறையில் நடைபெறும் வாக்களிப்பு நடவடிக்கை!

இலங்கையின் 10 வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் திட்டமிட்டதன் அடிப்படையில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் சுமுகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. மக்கள் தமக்குரிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டு வருவதையும் காணமுடிகின்றது. பாராளுமன்றத்...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img