Tuesday, April 28, 2026
No menu items!

கராப்பிட்டிய

இந்திய பிரஜைக்கு நடந்த சம்பவம்-பரிதாப உயிரிழப்பு?

ஹிக்கடுவை, தொடந்துவ பகுதியில் நேற்று புதன்கிழமை (25) கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 57 வயதான இந்திய பிரஜை ஆவார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர் நேற்று மாலை தனது மகள், மகன் மற்றும் மற்றுமொரு நபருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதன்போது, பிரதேசவாசிகள் குறித்த நபரை...

கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவில் விசேட வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (நவம்பர் 5) காலை 8 மணி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ளனர். இதே பிரச்சினைக்காக முன்னர் மேற்கொள்ளப்பட்ட டோக்கன் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மருத்துவமனை அதிகாரிகளிடமிருந்து தீர்வு...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய மீன் வியாபாரி….!

இன்று (19)காலை மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொவியான பிரதேசத்தில் உள்ள மீன் விற்பனை செய்யும் நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த மீன் விற்பனை செய்யும் நபரும், அங்கு மீன் கொள்வனவு செய்ய வந்த மீன் வியாபாரி...

தாய் உறங்கிய நேரத்தில் சிறுமிக்கு நேர்ந்த கதி..!

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பத்து வயது சிறுமியை தவறாக நடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியின் பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், சந்தேகநபர் சிறுமியிடம் தவறாக...

கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் கொலை ..!

காலி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியை கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்  நீண்ட காலமாகத் தனது அயல் வீட்டாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் சம்பவத்தின் போது இவர்,  அயல் வீட்டிற்கு முன்பாக சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போதே இந்த அயல் வீட்டின் உரிமையாளரான சந்தேக நபர் இவரைக் கத்தியால்...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img