Thursday, June 11, 2026
No menu items!

கறுவா

கறுவா ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்த நடவடிக்கை!

கறுவா ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கறுவா ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் வருவாயை விரிவுபடுத்துவது இந்த ஆண்டு முன்னுரிமை அளிக்கப்படும் என அந்த அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை கறுவாவுக்கான முக்கிய சந்தையாகப் பாரம்பரியமாகத் தென் அமெரிக்கா இருந்து வந்துள்ளது. எனவே, இம்முறை ஏற்றுமதி வருவாயில்...

சுதந்திர தினத்துக்காக மூடப்படும் வீதிகள்..

2025 ஜனவரி 29 முதல் பெப்ரவரி 2 வரை, காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை சுதந்திர தின ஒத்திகைக்காக சுதந்திர சதுக்கத்தைச் சுற்றி சாலை மூடப்படும் என கொழும்பு போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த ஒத்திகைக் காலங்களில், சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பின்வரும்...

கறுவாச் செய்கையினால் இலங்கைக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

இந்நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கறுவா உற்பத்தி வருடத்திற்கு 25,000 மெட்ரிக் தொன்களாகும், இதில் சுமார் 19,000 மெட்ரிக் தொன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கறுவா ஏற்றுமதி மூலம் இலங்கை தற்போது சுமார் 250...

அரச அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேரின் சொத்துக்கள் முடக்கம்!

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சில சொத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பது தொடர்பில் விளக்கமளிக்கத் தவறியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுவாத்தோட்டத்தில் சொகுசு வீடு மற்றும் காணி ஒன்றை வாங்கியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரிடமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக  ஊடகம் ஒன்று...

கறுவா பயிர்ச்செய்கை அறிமுக நிகழ்வு!

"வளம் தரும் வாசணைப் பயிரை வரவேற்போம் "என்ற தொனிப்பொருளில் உலர் வலயத்தில் கறுவா பயிர்ச்செய்கை அறிமுக நிகழ்வும் பதப்படுத்தல் செயன்முறை விளக்க நிகழ்வும் நடைபெற்றது. இந் நிகழ்வு கிளிநொச்சி வட்டக்கச்சி விவசாயத்திணைக்கள பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் K-விஜயபாஸ்கர், வடமாகாண விவசாயப்பணிப்பாளர்...

  கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடும் ; ஜனாதிபதி..!

சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி கரந்தெனிய பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்விலே அவர் இதனைத் தெரிவித்தார். இறக்குமதி பொருளாதாரத்தில் தங்கியிருந்தமையே நாடு வீழ்ச்சியடைவதற்கு  முக்கிய காரணமாகும் என...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img