Saturday, April 25, 2026
No menu items!

கல்வித் துறை

2026ம் ஆண்டுக்குள் கல்வித் துறையின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கைத் திட்டம் உருவாக்கப்படும்: பிரதமர்!

கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான கொள்கைத் திட்ட வரைபை, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சு சார்...

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத் தூதுக் குழுவினர் இந்தியா விஜயம்!

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும், இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 26 முதல் 30 வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இக்குழுவில் துணை அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற...

கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்; சண்முகம் குகதாசன்!

கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின் பாடத்திட்டம்,கற்பித்தல் முறைமை,ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். நிதி ஒதுக்கீடு,ஆளணி மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் குகதாசன் வலியுறுத்தினார். இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு...

கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு பாதீடு திட்ட முன்மொழிவுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், கல்வித் துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பாக செயல்படுத்த...

மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் AI தொழிநுட்பம்…!

உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு  அதன் ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. சமூக வலைத்தளங்கள் உட்பட, மருத்துவத் துறை வரையில் அனைத்திலுமே தனது தாக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது கல்வித் துறையிலும் AI நுழைந்துவிட்டது. சில மாணவர்கள் பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எழுதுகிறார்கள். ஆனால், என்ன பதில் எழுதப்பட்டுள்ளது என்பதே சில நேரங்களில் தெரியாமல் இருக்கும். AI தொழில்நுட்பத்தின்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img