Sunday, June 14, 2026
No menu items!

களனி பல்கலைக்கழகம்

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த புதிய மருந்து – களனி பல்கலைக்கழகத்தின் முக்கிய கண்டுபிடிப்பு!

களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீட மருத்துவ ஆராய்ச்சிக் குழு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் புதிய மருந்தொன்றை உருவாக்கியுள்ளது என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய மருந்து, உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் மூன்று மாத்திரை முறையை மாற்றும் வகையில், மூன்று வகையான எதிர்-இரத்த அழுத்த மருந்துகளை ஒரே மாத்திரையாக...

தேசிய ஊடகக் கொள்கையைத் தயாரிப்பதற்கான விசேட கலந்துரையாடல்!

தேசிய ஊடகக் கொள்கையைத் தயாரிப்பதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சேகரிக்க, பொது மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களை உள்ளடக்கிய சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் மூலம், ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்தும் ஒரு தேசிய ஊடகக்...

களனி பல்கலைக்கழகத்தின் விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு!

களனி பல்கலைக்கழகத்தின் களனி பல்கலைக்கழகத்தின் CWW கன்னங்கரா விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (23.10) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில்...

 களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கைது..!

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் முதன்நாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பிலே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட முற்பட்ட போதே இவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை  மஹர நீதவான் நீதிமன்றில்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img