Friday, June 5, 2026
No menu items!

களுத்துறை

ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது!

களுத்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. 38 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த சந்தேகநபர்கள் இருவரினால்...

சட்டவிரோத சிகரட்டுகளுடன் பெண் உட்பட இருவர் மடக்கி பிடிப்பு..!

களுத்துறை  பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உக்கல்பட மற்றும் வஸ்கடுவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்புக்களின் போது சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் உட்பட இருவர் நேற்று வெள்ளிக்கிழமை (17/1/2025) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். களுத்துறை பொலிஸ்  குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில்...

தொடங்கொட பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு!

களுத்துறை, தொடங்கொட, வில்பத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நான்கு தோட்டாக்கள் குடியிருப்பின் ஜன்னலைத் தாக்கின, ஆனால் காயங்கள் எதுவும் இல்லை. விசேட அதிரடிப்படையினரின் (STF) உதவியுடன் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இந்த வழக்கை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், டிசம்பர் மாதம் ஆரம்பித்து முதல் வாரத்தில் 521 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 46,048 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது...

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “பெட்டி மல்லி” என்பவர் பயாகல பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். பயாகல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பயாகல, கொஸ்ஹேன பிரதேசத்தில் உள்ள வனப்பகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயாகல, கொஸ்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 03...

களுத்துறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 452,398 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 128,932 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 34,257 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 27,072 சர்வஜன சக்தி...

கோடாவுடன் நபரொருவர் கைது..!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹுருபொல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை வடக்கு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் களுத்துறை, கல்பாத பிரதேசத்தில் வசிக்கும்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை..!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை (02) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை , பொலொஸ்ஸகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை…!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை (02.11.2024) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை , பொலொஸ்ஸகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

முச்சக்கரவண்டியில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேரை ஏற்றிச் சென்ற சாரதி கைது!

களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தீனகொட பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 11 பாடசாலை மாணவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img