Friday, June 5, 2026
No menu items!

களுத்துறை

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞன் கைது…!

களுத்துறை, வாதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துப்பிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். வாதுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் பலி!

களுத்துறை வடக்கு குடுவஸ்கடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம் இன்று (18.10) வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தின் கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மொறொந்துடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் பாக்யவன் செல்வநாயகம் என்ற 26 வயதுடைய திருமணமானவர் எனவும் அவர் நுவரெலியா...

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை!

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 இலட்சம் ரூபா பெறுமதியான 24,000 போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப்பிரிவு தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை வடக்கு மற்றும் ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சிறுவர்களை இலக்கு...

மருதானை நோக்கிப் பயணிக்கவிருந்த நகர்சேர் தொடருந்தில் தீப்பரவல்!

தெற்கு களுத்துறையில் இருந்து மருதானை நோக்கிப் பயணிக்கவிருந்த நகர்சேர் தொடருந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவின் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவை தடைப்பட்டிருந்ததுடன், தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.    

ரயிலில் மோதி மூவர் பலி…!

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (12.10) பிற்பகல் குறித்த மூவரும் ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தை காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரும்...

வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் மாயம்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு - அவிசாவளை வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடுவெல வெலி - போதிய பகுதிக்கு அருகில் ஒருவர் கால்வாயில் விழுந்து காணாமல் போயுள்ளார். நவகமுவ காவல்துறையினர் அவரை தேடும் நடவடிக்கையை...

இன்றைய நாளுக்குரிய வானிலை….!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும்...

பெரும்பாலான மாவட்டங்களில் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன..!

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: தபால் ஓட்டுகள் எண்ணும் பணி ஏற்கனவே துவங்கி விட்டது. 22 தேர்தல் மாவட்டங்களுக்குள் 160 தேர்தல் பிரிவுகளில் அமைந்துள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. பெரும்பாலான மாவட்டங்களில் 70%க்கும்...

ஜனாதிபதித் தேர்தல் 2024 – பிந்திய நிலைவரம்..!

இன்று காலை 10 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக.. களுத்துறை - 32%, நுவரெலியா - 30%, முல்லைத்தீவு -25%, வவுனியா - 30%, இரத்தினபுரி - 20%, கேகாலை - 15%, அம்பாறை - 30%, மன்னார் - 29%, கம்பஹா - 25% கொழும்பு - 20%, கண்டி - 20%, காலி -...

பாதசாரியை தாக்கிய  சாரதி….!

மொரொந்துடுவ  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரகமை - களுத்துறை வீதியில் ஸ்ரீ  ஜயவர்தனபுர வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரொந்துடுவ  பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று வியாழக்கிழமை (19) இரவு இடம்பெற்றுள்ளது. பண்டாரகமையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில்  விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில்,...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img