Monday, April 27, 2026
No menu items!

காணி

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் அழைப்பின்பேரில் வருகை தந்த, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலின் பங்கேற்புடன், வடக்கு மாகாணத்திலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு  நேற்று புதன்கிழமை காலை (23.07.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்வுகள் காணப்பட்டன. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண...

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் காணி தொடர்பிலான புதிய திட்டம் அறிமுகம்..!

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (29.05.2025) இடம்பெற்றது. இந்நிலையில், ஐ.நா.வின் அமைதிக்கான நிதியத்தின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் 2...

கல்கிசை இளைஞன் கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

கல்கிசையில் 23 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 52 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸையில் உள்ள ஹுலுதகொட வீதியில் உள்ள கைவிடப்பட்ட காணியில் நேற்று பிற்பகல் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்தக் கொலைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கல்கிஸ்ஸையில் உள்ள செயிண்ட் ரீட்டாஸ் வீதியைச் சேர்ந்த ஒருவர் இன்று காலை...

97 சதவீதமான காணிகளில் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகள் நிறைவு..!

கிளிநொச்சி மாவட்டத்தில் 97.2 சதவீதமான காணிகளில் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், போரினால் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்கள் மாத்திரமே இன்னும் மீள் குடியமர்த்தப்படாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் ஓகஸ்ட் மாதமளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் மக்களை மீள் குடியமர்த்த முடியும்...

விமானப்படையினரின் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்; எஸ்.ஸ்ரீநேசன்!

யுத்த காலத்தில் மட்டக்களப்பு விமான நிலையத்தை அண்மித்து கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட காணிகளுக்கு இதுவரையில் ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் விமானப்படையினரின் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

காணி பயன்பாட்டுக் கொள்கை திட்டமிடல் திணைக்களம் சட்டமூலமொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

காணி பயன்பாட்டுக் கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்களை வரையறுக்கும் சட்டமூலமொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது திணைக்களத்தின் பொறுப்புகளுக்கான சட்ட கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதன் செயல்திறனை மேம்படுத்துகிறது. திணைக்களம் ஆரம்பத்தில் 20 மே, 2010 இல் வெளியிடப்பட்ட ஒரு அசாதாரண வர்த்தமானியின் கீழ் நிறுவப்பட்டது. அதன்படி, புதிய சட்டம்,...

மந்துவில் வடக்கு குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட வெடி பொருட்கள்!

யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட்ட மந்துவில் வடக்கு குடியிருப்புப் பகுதியில் காணி ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர் தனது  காணியை துப்பரவு செய்த போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட றம் ஒன்றினுள் வெடிபொருட்களை ஒத்த பொருட்கள் தென்பட்டமையால் அவர் உடனடியாக பொலிஸாருக்கு விடயத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொடிகாமம் பொலிஸாரோடு இணைந்து விசேட...

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் ஜனாதிபதி..!

வடமாகாண மக்களுக்கான உரிமய திட்டத்தின் கீழ் 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து  கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

40,000 ரூபாய்க்கு குழந்தை விற்பனை! தாயும் அவரது நண்பரும் கைது

2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்றதாகக் கூறப்படும் ஒரு தாயையும் அவரது நண்பரையும் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், குழந்தையை...
- Advertisement -spot_img