Wednesday, April 29, 2026
No menu items!

காற்றின் தரம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின் தரம்..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (3/20/2025) காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்று காற்றின் தரம் 42 - 68க்கும்...

ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்..!

யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற தர நிலையில் இருப்பதாக மோட்டார் போக்குவரத்துத் துறையின் வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பதுளை, குருநாகல், மன்னார், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட நகரங்கள் நல்ல காற்றின் தர அளவைக் கொண்டிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இதற்கிடையில், கொழும்பு 7, களுத்துறை, நுவரெலியா மற்றும் மொனராகலை ஆகியவை இன்று...

யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

மோட்டார் போக்குவரத்துத் துறையின் (DMT) வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம், யாழ்ப்பாணம் இன்று ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தை அனுபவித்ததாகவும், ஒன்பது நகரங்கள் நல்ல அளவைப் பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமானதாக காணப்பட்டது.

சில மாவட்டங்களில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்!

மட்டக்களப்பு காலி, இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கிழக்கு, ஊவா ஆகிய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை...

இன்று மிதமான நிலையில் காற்றின் தரம்…

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டில் நேற்று வியாழக்கிழமை (06) காற்றின் தரக் குறியீடு மிதமான...

மிதமான நிலையில் காற்றின் தரம்..!

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மிதமான நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (04/03/2025) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம்...

மிதமான நிலையில் காணப்படும் காற்றின் தரம்!

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் பதிவாகியுள்ளது. இதன்படி யாழ்ப்பாணம், காலி, குருநாகல், காலி, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், காற்றின் தரம் இன்று (03) 26 தொடக்கம் 56க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில், நாடு...

மிதமான நிலையில் காற்றின் தரம்!

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இன்று (28) காற்றின் தரம் மிதமான நிலையிலும், கொழும்பு 07, கண்டி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப்...

மிதமான நிலையில் காணப்படும் காற்றின் தரம்!

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இன்று (25) காற்றின் தரம் மிதமான நிலையிலும், வவுனியாவில் மட்டும் நல்ல நிலையிலும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்று காற்றின்...

மிதமான நிலையில் காணப்படும் காற்றின் தரம்!

நாட்டில் அனைத்து நகரங்களில் இன்று (20) காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்று காற்றின் தரம் 56 - 94க்கும்...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img