Wednesday, April 29, 2026
No menu items!

காற்றின் தரம்

காற்றின் தரம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிலையில்..!

நாட்டின் சில பிரதேசங்களில் காற்றின் தரம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மட்டத்தில் நிலவுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி – கெடகன்கமுவ மற்றும் எல்பிட்டிய நகரில் காற்றின் தரம் சிறியளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மட்டத்தில் உள்ளதாக அந்த நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் காற்றின் தரம் நடுத்தர...

நாடு முழுவதும் காற்றின் தரத்தில் மாற்றம்!

நாடு முழுவதும் காற்றின் தரம் மிதமாக இருப்பதாக மோட்டார் போக்குவரத்துத் துறையின் (DMT) வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.  வரும் நாட்களில் பெரும்பாலான நகரங்களில் இது தொடரும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர்.  காலை 7:30 – 8:30 மணி முதல் பிற்பகல் 1:00 – 2:00 மணி வரை காற்றின் தர அளவு மிக...

காற்றின் தரம் குறைவடைவதால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாதிப்பு!

காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என்று சுவாச வைத்தியர் பேராசிரியர் துமிந்த யசரத்னே தெரிவித்துள்ளார். மாசுபட்ட காற்றானது கருவின் எடையைக் குறைக்க வழிவகுக்கும் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சிசு இறந்த நிலையில் பிறக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேராதனை மற்றும் ஸ்ரீ...

மோசமான மட்டத்தில் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம்..!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்றைய தினம் சற்று மோசமான மட்டத்தில் நிலவக்கூடும் எனத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் நாடு முழுவதும் காற்றின் தரச் சுட்டெண் 64 முதல் 116 வரை காணப்படக்கூடும் என எதிர்வு...

பொதுமக்கள் முகமூடி அணிவது அவசியம்!

வடக்கிலிருந்து வீசும் மாசுபட்ட காற்றின் காரணமாக 12 நகரங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்று மோட்டார் போக்குவரத்துத் துறை (DMT) எச்சரித்துள்ளது. பொதுமக்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் முகமூடி அணியவும், மருத்துவ உதவியை நாடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம், பதுளை, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குருநாகல்,...

பொது மக்களுக்கு முகக் கவசங்களை அணிய அறிவுறுத்தல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் காற்றின் தரக் குறியீடு 85 முதல் 128ற்கு இடைப்பட்ட அளவில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் காணப்படும். இதற்கமைய தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்...

பல பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் காற்றின் தரம் அதிகளவில் மோசமடைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் ஏனைய சில பகுதிகளில் காற்றின் தரம் சீரான நிலையில் உள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின்...

யாழ். மக்களுக்கு மற்றுமொரு அச்சுறுத்தல்..!

கொழும்பு, கண்டி, காலி மற்றும் வட மாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். சமீபத்திய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண பிரதேசத்தில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு சென்றுள்ளது....
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img