Thursday, June 11, 2026
No menu items!

காவல்துறை ஊடகப் பேச்சாளர்

தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து வெளியான செய்தி ; காவல்துறை விளக்கம்

கொழும்பு மற்றும் ஏனைய மக்கள் கூடும் பகுதிகளில் நபர் ஒருவரால் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிடப்படுவதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் பரவி வரும் விடயத்தை இலங்கை காவல்துறை நிராகரித்துள்ளது. குறித்த தகவல்கள் "முற்றிலும் பொய்யானவை" என்றும், அத்தகைய சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம்...

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அடையாளம் காண காவல்துறை விசேட நடவடிக்கை!

காவல்துறை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அடையாளம் காண காவல்துறை கணக்கெடுப்பு நடத்தவுள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல் துறை மா அதிபர் (சிறப்பு பிரிவு) எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபடச் செய்வதற்காக மறுவாழ்வு திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் போதைப்பொருளுக்கான தேவை குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள்...

மின்னேரியாவில் பேருந்து – பார்வூர்தி நேருக்கு நேர் மோதல்: 27 பேர் காயம்!

மின்னேரியாவில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்தும் பார்வூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காலி, கொஸ்கொடையில் துப்பாக்கிச் சூடு – 23 வயது இளைஞர் உயிரிழப்பு!

காலி மாவட்டத்தின் கொஸ்கொட பகுதியில் இன்று (ஜூலை 31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. T56 வகை துப்பாக்கியால் அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதியளித்துள்ளார். இந்த திடீர் தாக்குதல் தொடர்பாக கொஸ்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றத்தில்...

இந்த ஆண்டில் இதுவரை 1,355 பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பு – இலங்கை காவல்துறை தகவல்!

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில்  1,355 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக, இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் வீதி விபத்துகளால் மொத்தம் 2,521 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரடெரிக் வூட்லர் குறிப்பிட்டார். தினமும் நிகழும் உயிரிழப்புகளைக் குறைப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். குடிபோதையில் வாகனம்...

துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்கான சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

வெல்லம்பிட்டிய - சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று காலை இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று இரவு சாலமுல்ல பகுதியிலுள்ள லக்சந்த செவன தொடர்மாடி வீட்டுத் தொகுதியின் 6...

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியை உறுதிப்படுத்திய பொலிசார்!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இன்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில்...

டெய்சி ஃபாரெஸ்ட் மீதான பயணத் தடையை  மீண்டும் உறுதிப்படுத்திய காவல்துறை..!

யோஷித ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பணமோசடி விசாரணை தொடர்பாக டெய்சி ஃபாரெஸ்டுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க மீண்டும் உறுதிப்படுத்தினார். முன்னதாக, சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, கடுவெல நீதவான் அத்தகைய பயணத் தடை எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். நீதிமன்ற உத்தரவின்றி தகவல்களை வெளியிட்டதன் மூலம்...

காலியில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் 3 பேர் பலி!

 காலி - ஹினிதும – மஹாபோதிவத்த பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். சம்பவத்தில் ஹினிதும, அம்பலாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். உந்துருளியில் பிரவேசித்த இரண்டு பேர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹினிதும காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.  
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img