Wednesday, June 17, 2026
No menu items!

காஸா

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தடையா?

ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை விடுவிப்பது தொடர்பில் உடன்பாடு எட்டப்படவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. "(இஸ்ரேலிய) பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் இன்னும் மாற்றவில்லை" என்று நெதன்யாகு அலுவலகம் ஒரு அறிக்கையில் கூறியது, 34 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக ஊடக அறிக்கைகளை மறுத்தது. எவ்வாறாயினும், ஹமாஸ் ராய்ட்டர்ஸிடம் கூறியது,...

பாரிய பஞ்ச நெருக்கடியில் பாலஸ்தீனம்..!

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் காரணமாக காஸாவில் பாரிய பஞ்ச நெருக்கடி உருவாகியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பஞ்சத்தைத் தடுக்க உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நிபுணர்களின் அவசர நடவடிக்கைக்கான அழைப்புகள் இருந்தபோதிலும், இஸ்ரேலின் கடுமையான அணுகுமுறை காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதை கடினமாக்கியுள்ளது. நிலைமையை ஆய்வு செய்த பின்னர், உணவு நிலைமை குறித்து அறிக்கையிட...

பிறந்து நான்கு நாட்களேயான இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு….!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காஸாவின் டெய்ர் அல் - பாலா பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்கதலில் சுமார் 90 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்...

சார்ஜாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை..!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜா நகரில் புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸார் அறிவிப்பு ஒன்றையும் விடுத்திருந்தனர். அதில் அனைத்து நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது போரினால் பாதிக்கப்பட்ட காஸாவிலுள்ள பலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதியை...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img