Wednesday, July 22, 2026
No menu items!

கிரிக்கெட் போட்டி

உபாதை காரணமாக அணியிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் டுபாயில் வருகின்ற  19 ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி  வரை நடைறெவிருக்கின்றது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் டுபாயில் நடைபெறுகின்றது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் 19 ஆம்  திகதி...

வரலாற்று சாதனை படைத்த நோமன் அலி..!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நோமன் அலி படைத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் குறித்த சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் சார்பில் வேகப்பந்து வீச்சாளர்களே அதிகபடியான ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதன்படி வசிம் அக்ரம், அப்துல்...

நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களை...

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுமா இலங்கை அணி!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுவருகின்றது. மழையின் குறுக்கீடு காரணமாக குறித்த போட்டி 37 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 37 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப்...

தோல்வியைத் தழுவிய இலங்கை அணி..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 173...

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இன்று களத்தில்..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.45 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளும், 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு பிடியாணை..!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதி (EPF) மோசடி வழக்கில் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராபின் உத்தப்பா 2006ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிருந்து அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ராபின் உத்தப்பா, செஞ்சுரிஸ் லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட் பிரைவேட்...

ஆவலுடன் காத்திருந்த ஆப்கானிஸ்தான் – சிம்பாவே அணிகளின் இறுதி போட்டி..!

ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான  ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இன்று மதியம் 1 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் 2 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியீட்டியது. இதேவேளை இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான்...

ஷகிப் அல் ஹசனுக்கு அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் தடை..!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடத்தும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இந்தப் போட்டிகளில் பந்து வீசும் முறை விதிகளுக்கு மீறியதாக இருப்பதாக ஷகிப்...

மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி..!

அவுஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று (14.12.2024) ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. போட்டியின் 13.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தனது 100ஆவது சர்வதேச போட்டியில்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img