Wednesday, April 29, 2026
No menu items!

கீரி சம்பா

அரிசி மாபியா விவகாரம் :அரசு கடும் நடவடிக்கை..!!

நிர்ணய விலைக்கு மேலதிகமான விலையில் அரிசி விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுபாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்கஎச்சரிக்கை விடுத்துள்ளார். அரிசி மாபியா தொடர்பில் இன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தான் நாடாளுமன்றத்தில் கேள்விஎழுப்பி இருந்தார். இதற்குபதில் அளித்த அமைச்சர் இவ்வாறுஎச்சரிக்கை விடுத்திருந்தார். இதன்போது தொடர்ந்தும் பதிலளித்தஅமைச்சர், நாட்டு மக்களின் வருடாந்த அரிசி தேவை2.7...

கீரி சம்பா பற்றாக்குறை – பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை!

சந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸா தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் பேசிய அவர், கீரி சம்பா பயிரிடுதல் 7% மட்டுமே மேற்கொள்ளப்பட்டதால் உற்பத்தி குறைந்துள்ளதெனவும், இருப்பினும் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் பற்றாக்குறை எதுவும் இல்லையெனவும் கூறினார். மேலும்,...

கீரி சம்பா அரிசி பற்றாக்குறை: அதிகபட்ச சில்லறை விலை நீக்க கோரி உற்பத்தியாளர்கள்!

சந்தையில் தற்போது கீரி சம்பா அரிசி பற்றாக்குறை உருவாகியுள்ளது. மொத்த விற்பனையாளர்கள் 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் வழங்குவதால், சில்லறை விற்பனையாளர்கள் கீரி சம்பாவை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் நுகர்வோர் சிரமத்தில் சிக்கியுள்ள நிலையில், ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம், சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கான அதிகபட்ச...

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு..!

நாட்டில் தற்போது கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உணவக உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள பற்றாக்குறை காரணமாக, வணிகர்கள் இரண்டு வகையான...

கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு..!

பண்டிகைக் காலத்தில் சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக மரந்தஹமுல்ல அரிசி வர்த்தக சங்கத்தின் தலைவர் பீ.கே. ரஞ்சித் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் கீரி...

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4750 கிலோகிராம் கீரி சம்பா அரிசி மீட்பு..!

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கிட்டத்தட்ட 4750 கிலோகிராம் கீரி சம்பாவை மறைத்து வைத்திருந்த விற்பனையாளரை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கொழும்பு 12 இல் உள்ள ஒரு கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசித் தொகை, நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் நேற்று (15/02/2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில்...

அதிகரித்துள்ள அரிசியின் விலை!

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதன் காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலையை அதிகரித்துள்ளமையினால் சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களும் விலையை அதிகரித்துள்ளனர். இதன்படி, சந்தையில் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் அரிசி 210 ரூபாய்...

அதிகரித்த கீரி சம்பா உற்பத்தி…!!

பெரும்போகத்தில் நாடளாவிய ரீதியில் கீரி சம்பா உற்பத்தியை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த பெரும்போகத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2000 ஏக்கரில் கீரி சம்பா செய்கையை மேற்கொள்ளவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பா உற்பத்தி அறுவடை நிகழ்ச்சியின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். சந்தையில் ஏனைய அரிசிகளின் விலை...

சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு…

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என தேசிய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த பருவத்தில் கீரி சம்பா, சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகள் மூலம் தரமான அரிசியை பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் அனுராதா தென்ன கோன் தெரிவித்துள்ளார். அரிசி தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ கீரி...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img