Sunday, June 7, 2026
No menu items!

குடியிருப்பு

அமெரிக்காவில் காட்டுத்தீ விபத்து; 2000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தீயை அணைக்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீயினால் சுமார் 4000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி 2000க்கும் மேற்பட்ட மக்கள் தமது குடியிருப்புக்களிலிருந்து...

வாகனம் மோதி 03 வயதுடைய குழந்தை பலி!

நேற்று மதியம் மருதானை பிரதேசத்தில் 03 வயதுடைய குழந்தையொன்று அவரது குடியிருப்புக்கு அருகில் வாகனம் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையின் தந்தை தமது வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை பின்னோக்கிச் சென்றதாகவும், வாகனத்தின் பின்னால் சென்ற குழந்தையின் மீது தவறுதலாக மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

வீடுகளுக்கு சென்று வருமான வரி பெற்றுக்கொள்ள தீர்மானம்!

வருமான வரி நிலுவையில் வைத்துள்ள தனிநபர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட வளாகங்களுக்குச் சென்று, அவர்களிடமிருந்து இன்று முதல் அந்த வரிகளை வசூலிக்கத் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் 1,417 பில்லியன் ரூபாய் வரி நிலுவையில் உள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது இந்த வருடத்தில் இலக்கிடப்பட்ட...

தருமபுரம் மக்கள் குடியிருப்புகள் பகுதியில் புகுந்த காட்டு யானை!

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் இன்றைய தினம் 01.08.2024 இரவு 1.00 மணியளவில் தருமபுரம் மக்கள் குடியிருப்புகள் பகுதியில் புகுந்த காட்டு யானை. இதனால் வாழ்வாதாரத்திற்காக செய்கை மேற்கொள்ளப்பட்ட இருபதுக்கு மேற்பட்ட வாழை 1/4 சோழச் செய்கை மற்றும் பலன் தரக்கூடிய நிலையிலிருந்த  பலாமரத்தின் பலா காய்கள் தென்னை ஒன்றும் முற்று...

காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் வாழ்வாதாரம் அளிப்பு!

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் கிராம அலுவலர் பிரிவின் கீழுள்ள சம்பு குளம் மற்றும் நாவல் நகர் பகுதியில் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புகளில் யானைகள் வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடியிருப்புகளில் இருக்கும் வாழ்வாதாரங்களை தொடர்ச்சியாக அழிவுக்கு ஏற்படுத்தி வருவதாகவும் இதன் காரணமாக தனிமையில் இருப்பவர்கள் மற்றும்...

மந்துவில் வடக்கு குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட வெடி பொருட்கள்!

யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட்ட மந்துவில் வடக்கு குடியிருப்புப் பகுதியில் காணி ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர் தனது  காணியை துப்பரவு செய்த போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட றம் ஒன்றினுள் வெடிபொருட்களை ஒத்த பொருட்கள் தென்பட்டமையால் அவர் உடனடியாக பொலிஸாருக்கு விடயத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொடிகாமம் பொலிஸாரோடு இணைந்து விசேட...

மட். திருப்பெரும்துறையில் தென்னம் தோப்பில் கொட்டப்பட்ட குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து!

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசத்தில் தனியார் தென்னம் தோப்பு காணியில் மாநகர சபையினால் கொட்டப்பட்ட குப்பை மேட்டில் நேற்றைய தினம் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. அந்த பகுதியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளதையடுத்து தீயணைக்கும் படையினர் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர். குறித்த பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்கு அருகிலுள்ள...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img