Friday, April 24, 2026
No menu items!

கைத்தொழில்

நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு 50,000 ஏக்கர் காணி ஒதுக்க திட்டம்!

நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு ஏற்ற 50,000 ஏக்கர் காணியை ஒதுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் போது இத்திட்டம் வெளிப்படுத்தப்பட்டது.  இது தொடர்பாக எடுக்கக்கூடிய...

அனைத்து அரசு கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க முடிவு; கைத்தொழில் அமைச்சர்!

தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்காலத்தில் புதிய டிஜிட்டல் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இது தொழிலதிபர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்குள் இருக்கும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க உதவும் என்று அவர் கூறுகிறார். இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...

இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

சந்தையில் பற்றாக்குறையாக உள்ள உப்பை இறக்குமதி செய்யத் தனியார்த் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகக் கடந்த டிசம்பர் மாதம் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியது. அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதி வரை அரச துறைக்கு, அமைச்சரவை அனுமதி...

ஆடைத் தொழிலை மேம்படுத்த அரசாங்கம் முயற்சி!

இலங்கையின் ஆடைத் தொழில்துறைக்கு ஆதரவளிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 42ஆவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹந்துநெத்தி, இலங்கை ஆடைகளின் தரம் மற்றும் நெறிமுறைத் தரங்களை எடுத்துக்காட்டும் "குற்றம் இல்லாத ஆடைகள்" என்ற சுலோகத்திற்கு பெயர் பெற்ற துறையின்...

லங்கா மினரல் சாண்ட்ஸின் தலைவராக ஓய்வுபெற்ற அரச ஊழியர் அசோக பீரிஸ்..!

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் லங்கா மினரல் சாண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரி அசோக பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அசோக பீரிஸ் நீர் வழங்கல், சுதேச வைத்தியம் மற்றும் காணி அமைச்சுக்களின் செயலாளர் உட்பட நிர்வாக சேவையில் 10 வருடங்களாக உயர் பதவிகளை வகித்துள்ளார். அவர்...

10ஆவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவு !

10ஆவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹேமாலி வீரசேகரவின் தெரிவு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியால் முன்மொழியப்பட்டதுடன், சமன்மலி குணசிங்கவினால் வழி மொழியப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க இன் பாரிய திட்டம்!

சுதந்திர ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான அபிவிருத்தித் திட்டங்களையும், சைனா மெர்ச்சன்ட் நிறுவனம் மற்றும் சுர்பானா ஜூரோங்கின் விரிவான விரிவாக்கத் திட்டத்தையும் விவரித்துள்ளார். ஒரு பெரிய அளவிலான திட்டமிடல் வலயத்திற்கு 4,000 ஏக்கர் ஒதுக்கீடு மற்றும் சினோபெக் சுத்திகரிப்பு நிலையத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவை ஹம்பாந்தோட்டையை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு செழிப்பான...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img