கொழும்பு பிரதான நீதவான்
Top
கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் கெஹெலிய ரம்புக்வெல்ல..!
"ஊழல்" குற்றச்சாட்டின் கீழ் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று (5/20/2025) கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
புதிய செய்திகள்
நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள மஹிந்தானந்த!
கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணைகளை இன்று (19) மேற்கொள்ளுமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் சீராக்கல் மனுவொன்றை தாக்கல்...
உள்நாட்டுச்செய்திகள்
கணேமுல்ல சஞ்சீவ கொலை – நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக...
Top
கணேமுல்ல சஞ்சீவ கொலை – இன்று தொலைகாணொளி மூலம் வழக்கு விசாரணை..!
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கை இன்று தொலைகாணொளி மூலம் விசாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவு கொழும்பு நீதிமன்றத்தின் பதிவாளருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நீதிமன்றப் பதிவாளர் இது தொடர்பில் சிறை அதிகாரிகளுக்குத் தேவையான...
புதிய செய்திகள்
இலத்திரனியல் பயணச்சீட்டுகள் விநியோகிப்பதில் முறைகேடுகள்;ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள்!
தொடருந்து திணைக்களம் ஊடாக இலத்திரனியல் பயணச்சீட்டுகளை விநியோகிப்பதில் இடம்பெற்ற முறைகேடுகளில் சில அதிகாரிகள் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகத்துக்கிடமான தகவல்கள் வெளியானதன் காரணத்தினால் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின்...
உள்நாட்டுச்செய்திகள்
சலோச்சன கமகேவுக்கு மீண்டும் விளக்கமறியல்..!
90 இலட்சம் ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரான சலோச்சன கமகே உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்களும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன் சந்தேக நபர்களின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும்...
உள்நாட்டுச்செய்திகள்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு காரினை அரசுடமையாக்க உத்தரவு…!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு காரொன்றை அரசுடமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக...
புதிய செய்திகள்
இலஞ்சம் பெற்ற அதிபர் விளக்கமறியல்..!
கல்லென கந்த - பலாங்கொடை பாதையில் பஸ் பயணிக்கும் அனுமதிப்பத்திரத்தில் கால அட்டவணையை மாற்றியமைக்காக 60,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் பலாங்கொடை பஸ் நிலையத்தின் நிலைய அதிபரை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (05.09) உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதுடன்,...
புதிய செய்திகள்
தேர்தல் தொடர்பான சட்டம் மீறியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்..!
தேர்தல் சட்டத்தை மீறி கொழும்பு அருங்காட்சியகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் உள்ள மின்கம்பங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு 3,000 ரூபா அபராதம் விதிக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (2608) உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குருந்துவத்தை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தில்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


