Tuesday, May 19, 2026
No menu items!

கோட்டாபய ராஜபக்ச

கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் சி.ஐ.டியில் இன்று ஆஜராக பணிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசை கோட்டாபய அரசுடன் ஒப்பிட்டுக் கூறிய கோவிந்தன் கருணாகரம்..!

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வந்ததும் சிறுபான்மை சமூகங்களை எப்படி கணிப்பிட்டாரே அதில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தற்போதைய ஜனாதிபதியும் அவருடைய கட்சியும் நடாத்துகின்றது எனவே இதனை உணர்ந்து கொண்டு ஒரே நாடு நாங்கள் எல்லாம் சமத்துவமான மக்கள் என கூறும் இந்த ஜனாதிபதி இதனை உணர்ந்து கொண்டு எதிர்காலத்தில் இப்படியான தவறுகளை விடாமல் நடக்கவேண்டும்...

சபையில் கோட்டாபய அரசினை சாடிய சஜித்..!

கொவிட் காலத்தில் முஸ்லிம்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்ட  விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொவிட் பரவல் காலத்தில் ஒரு இனத்தையும்,மதத்தையும்  இலக்கு வைத்து கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய வழிகாட்டுதல்களையும் மீறி செயற்பட்டது. உரிமைகள் மீறப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார் இதனால் பாதிக்கப்பட்ட  தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில்...

பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை; ராஜபக்ச குடும்பத்தினர்!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேர்தல் பிரச்சாரத்திற்கு...

சில சமயங்களில் நான் கோட்டாபய மீது பரிதாபப்படுகிறேன் ; அனுரகுமார திஸாநாயக்க!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பலிகாடாக பயன்படுத்தப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பேரணியில் உரையாற்றிய NPP எம்.பி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நெருக்கடியை திட்டமிட்டார், ஆனால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த பிரச்சினையின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. “எரிபொருள், எரிவாயு...

யுத்தத்தின் போது பயன்படாத வாள் யுத்தம் முடிந்த பின்பு எதற்காக வேண்டும்; அலி சப்ரி…!

தேர்தலை வெல்வது மாத்திரமன்றி அதன் பின்னரும் நாட்டை கொண்டுச் செல்லும் தலைமைத்துவத்துடன் கைகோர்க்க வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ராஜித,தலதா,பௌசி, குமார வெல்கம போன்றவர்கள் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வின் மேடையில் ஏறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். புத்தளத்தில் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வெளிப்படையான விசாரணைக்கு தனது அர்ப்பணிப்பு இருக்கும்;சஜித் பிரேமதாச!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவருக்குப் பின் வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணராமல் மக்களை தவறாக வழிநடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவரும், சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணரும் வாக்குறுதிகளை இரு தலைவர்களும் நிறைவேற்றத்...

நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆதரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆதரவை வழங்கியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டார். பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ இன்று காலை கொழும்பு விஜேராமவில் உள்ள...

சர்வதேச விசாரணைகளிற்காக கத்தோலிக்க திருச்சபை..!

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் யோசனையொன்றை கத்தோலிக்க திருச்சபை முன்வைக்கப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை நாடவுள்ளது ஐந்து வருடங்களாகியுள்ள...

கோட்டாவின் காரை பயன்படுத்தும் பியூமி..!

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னர் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மாடல் அழகி பியூமி ஹன்சமலி பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மகேரட்டா அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த இன்று(17) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். முன்னாள் அதிபர் கோட்டாபய பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் ரக வாகனமொன்றை தற்பொழுது பியூமி...
- Advertisement -spot_img

Latest News

140 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதை பொருள் பறிமுதல்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பயணிகள் இருவரிடம் இருந்து 14.562 கிலோ குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட குறித்த குஷ் போதைப்பொருளின் சந்தை மதிப்பு...
- Advertisement -spot_img