Monday, August 24, 2026
No menu items!

சந்திப்பு

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் (FUTA) கல்வியாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் (FUTA) கல்வியாளர்களுக்கும் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் போது, ​​கல்வியாளர்கள் தாங்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கினர். மேலும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டன. இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தில்...

உங்களால் மாத்திரமே முடியும்; ஜனாதிபதிக்கு கொடி பிடித்தார் சிறிதரன் !

வட – கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில்  தொடர்ந்தும் துயரச்சம்பவங்கள் நடந்தேறுவதாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள்து. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பின்...

மீண்டும் வடக்கிற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி…!!

வடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வருகை தரவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான 3 தினங்கள் ஜனாதிபதி வடக்கில் தங்கியிருந்து விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் காலப்பகுதியில் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக்...
- Advertisement -spot_img

Latest News

காணாமல் போன பதுளை வைத்தியசாலை நிபுணரின் சடலம் மீட்பு

காணாமல் போனதாக தகவல் வெளியான பதுளை வைத்தியசாலை வைத்தியரின் சடலம் மஹியங்கனை மாபகடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணரான...
- Advertisement -spot_img