Thursday, April 30, 2026
No menu items!

சமந்த வித்யாரத்ன

மலையக அதிகார சபை மூடப்படாது –பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் !

‘மலையக அதிகார சபை’ என அறியப்படும் பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை மூடுவதற்கான தீர்மானம் நடைமுறைக்கு வராது என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் உறுதி அளித்துள்ளார். இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்ததாவது: “மலையக மக்கள்...

உறுதியளித்தவாறு தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா வேதனம் – சமந்த வித்யாரத்ன!

அரசாங்கம் உறுதியளித்தவாறு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாவினை நாளாந்த வேதனமாகப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். வெலிமடையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் வேதன அதிகரிப்பிற்காக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட வேண்டிய...

தென்னை தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க நடவடிக்கை!

தென்னை தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இந்த மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். இதற்காக ரூ.5,600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உர மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் 56,700...

பெருந்தோட்ட மக்களுக்கு இந்த ஆண்டுக்குள் வீட்டுத் திட்டம்..!

பெருந்தோட்ட மக்களுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 5,400 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டங்களை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். இதன்படி, இந்த...

அமைச்சர் ஒருவரிடம் ரூ.100 மில்லியன் நஷ்டஈடு கோரி கடிதம்..!

முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் குறித்து அவதூறான, தவறாக வழிநடத்தும் மற்றும் இழிவான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்னவிடமிருந்து ரூ.100 மில்லியன் நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது. ஜனவரி 9, 2024 அன்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​“அனசிகலவுக்கு (தாவரப் பெயர்) உண்மையில் என்ன நடக்கிறது?” என்ற...

மலையக மக்களுக்கான வீட்டுவசதித் திட்டம்!

மலையக மக்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 4,350 வீடுகள் கட்டப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். மலையக மக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், முன்னர் மலையக மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு அரசியல் சார்புகளின் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டன என்றும்...

சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள்!

சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவத்தின் பின்னணியில் பிரபல அரசியல்வாதிகள் இருவர் இருப்பதாக கூறப்படுகிறது என பெருந்தோட்ட மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளது....
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img