Saturday, June 13, 2026
No menu items!

சர்வதேச கிரிக்கெட் பேரவை

19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உலகக்கிண்ணம் – ஐ.சி.சி இன் முக்கிய தீர்மானம்!

19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் வடிவத்தை மாற்றாது இருப்பதற்கு, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற தலைமை நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, இத்தொடர் தொடர்ந்தும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் வடிவிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மகளிருக்கான கனிஷ்ட உலகக்கிண்ணம் போன்று இதையும் T20...

அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி இடைநீக்கம் !

அமெரிக்க கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) இடைநீக்கம் செய்துள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் குறைபாடு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் நடைபெற்ற ஐ.சி.சி வருடாந்த பொதுக் கூட்டத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தவும், நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும்...

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஐ.சி.சியின் Hall of Fame பட்டியலில் மகேந்திர சிங் தோனி!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின், ஐ.சி.சியின் Hall of Fame பட்டியலில் 7 கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன்படி முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மேத்யூ ஹேடன், ஹாஷிம் ஆம்லா, கிரேம் ஸ்மித், டேனியல் விட்டோரி, மகேந்திர சிங் தோனி, சனா மிர் மற்றும் சாரா டெய்லர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்...

சம்பியன் கிண்ண தொடரின் 10 ஆவது போட்டி இன்று !

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சம்பியன் கிண்ண தொடரின் 10 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.   <!-- -->  

ICC செம்பியன் கிண்ணத் தொடர் நாளை..!!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் செம்பியன் கிண்ணத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ், இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இந்த தொடரில் அங்கம் வகிக்கின்றன. இந்த தொடரின் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றும் சுமதி தர்மவர்தன என்பவரே, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை...

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் செயலாளர் பதவி வெற்றிடத்தை நிரப்புவது யார்..?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தற்போதைய செயலாளரான ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தலைவராகப் பதவியேற்றவுடன் ஏற்படவுள்ள செயலாளர் பதவிக்கான வெற்றிடம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்...

ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாகத் சமரி அத்தபத்து தெரிவு…!

ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்துள்ளது. இதன்படி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மே மாதத்திற்கான ஐசிசி_யின் சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தெரிவாகியிருந்தார். இந்த நிலையில் ஐசிசி_யின் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்காக இலங்கை மகளிர்...

குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்…..

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரம மீது 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மற்றும் 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து ஊழல் தடுப்பு பிரிவுக்கு அறிவிக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுகள்...

கிரிக்கெட் ஊழல் தொடர்பில் மூவருக்கு தண்டனை!

அபுதாபி டி10 லீக் கிரிக்கெட் தொடரில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு தண்டனை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புனே டெவில்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் அசார் சைடி மற்றும் அணியின் உரிமையாளர்களான பராக்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img