சாய் முரளி
உள்நாட்டுச்செய்திகள்
ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அன்பளிப்பு பொதிகள்..!
ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் அன்பளிப்பு பொதிகள் யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 82 முஸ்லீம் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 7500 பெறுமதியான உலர் உணவு மற்றும் அன்பளிப்பு பொருட்கள் யாழ் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம்...
உள்நாட்டுச்செய்திகள்
மீனவ அமைப்புக்களின் ஆர்ப்பாட்டப் பேரணி – மகஜர் கையளிப்பு..!
வடக்குக் கடலில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கண்டித்து வடக்கு மாகாண மீனவ அமைப்புகளால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் போராட்டத்தை ஆரம்பித்த போராட்டக்காரர்கள், யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் வரை பேரணியாக சென்று அங்கு மகஜர் ஒன்றை யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளரிடம் கையளித்தனர்.
அதனைத்...
உள்நாட்டுச்செய்திகள்
நண்பர்களாக அல்ல உடன்பிறந்த சகோதரர்களாக இருக்க விரும்புகின்றோம் – சாய் முரளி!
நண்பர்களாக நாம் இருக்க விரும்பவில்லை. ஊடகவியலாளர்களாகிய உங்களுடன் உடன்பிறந்த சகோதரர்களாகவே இருக்க விரும்புகின்றோம். இதுவே உடைவுகளற்ற நிலையானதும், இறுக்கமான பிணைப்பை கொண்டதாகவும் இருக்கும் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியாவின் துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஊடகவியலாளர்களை இன்றையதினம் (22.02.2025) யாழ் கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய தூதுவரின் வாஸ்த்துதலத்தில் நட்பு ரீதியாக...
Top
மாவையின் புகழுடலுக்கு இந்திய துணைத் தூதுவர் அஞ்சலி..!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தினார்.
அத்தோடு அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதிய செய்திகள்
தமிழ் மக்களின் ஆதரவாளனாக என்றும் செயற்படுவோம் ; சாய் முரளி!
இராஜதந்திர உறவைத் தாண்டியும் தமிழ் மக்களுடன் இந்தியா நெருக்கமாக செயற்படுவதாக யாழ்ப்பாண இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண உதவி உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்தியாவின் 76ஆவது குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து இந்தியா...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


