Monday, June 8, 2026
No menu items!

சிகரெட்டுகள்

மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

இலங்கை சுங்கத்திணைக்களத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையில், உள்ளூர் பயணிகள் பலரால் நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட ஏராளமான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று (06) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த பறிமுதல்களை மேற்கொண்டனர். துபாய் விமானங்களிலும், இந்தியாவிலிருந்து வந்த விமானத்திலும் பயணித்த பயணிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது...

சட்டவிரோதமான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த  24 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் பயணப் பையில் 30,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 150...

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது…!

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட B & H ரக சிகரெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் றோய் சுமனவர்தனவின் தலைமையில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (16) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்பிட்டி பகுதியில் விசேட...

சட்டவிரோதமான சிகரெட்டுகளை வைத்திருந்த நபர் கைது!

சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மான்செஸ்டர் மற்றும் பிளாட்டினம் வகை சிகரெட்டுகளை வைத்திருந்த நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் விசேட அதிரடிப்படைத் தளபதியின் அறிவுறுத்தல்களின்படி விசேட அதிரடிப்படை குழு ஒன்று நேற்று கந்தானை பொலிஸ் பகுதியில் சோதனை நடத்தியது. இச் சோதனையின்போது வரி...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img