சிட்னி
புதிய செய்திகள்
ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்பில் வெளியான தகவல்..!!
இந்திய ஒருநாள் அணியின் துணைதலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமீபத்தில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையில் ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெற்ற கடைசிப் போட்டியின்போது, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பிடிக்க பாய்ந்து சென்ற இந்திய...
World News
சிட்னியில் துப்பாக்கிச்சூடு – 20 பேர் காயம், 60 வயது நபர் கைது!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பரபரப்பான தெருவில் துப்பாக்கிச் சூடு நடத்தி 20 பேரைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் 60 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தகவலின்படி, அவர் சுமார் 50 முதல் 100 தடவைகள் வரை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
எனினும், இந்தச் சம்பவம் பயங்கரவாதம் அல்லது கும்பல் நடவடிக்கைகளுடன் எந்தவித தொடர்பும் இல்லையென அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை...
புதிய செய்திகள்
திடீர் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது ஆஸ்திரேலியா…!
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னி வெள்ளத்தில் மூழ்க்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று பெய்த திடீர் கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாழ்வான புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், உதவிக்காக 297 அழைப்புகள் விடுக்கப்பட்டதாகவும் அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளை, சுமார்...
News
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கத்திக்குத்து..!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பேராயர் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவர் திடீரென கத்தியால் தாக்கியுள்ளார்.
தேவாலயத்தின் ஆராதனை சமூக வலைதளங்களில் நேரடியாக பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
News
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி
அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் 2 ஆவது போட்டி நேற்றைய தினம் சிட்னி கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை அவுஸ்திரேலியா அணிக்கு வழங்கியது.
இதற்கமைய முதலில்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


