Friday, April 24, 2026
No menu items!

சிவஞானம் சிறிதரன்

அச்சுவேலி விவசாயிகள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுடன் கலந்துரையாடல்!

அச்சுவேலி, பத்தைமேனி விவசாயிகள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பாக  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு எடுத்துரைக்கும் கலந்துரையாடல் ஒன்றை நேற்று (15) பத்தைமேனி பொது நோக்கு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தனர். இதன் போது விவசாயிகள் கடந்த காலத்தில் தமக்கு  உரமானியம், விவசாய உள்ளீடுகளுக்கான மானியம் போன்றவை வழங்கப்பட்டது. ஆனால் இன்று எதுவகையான மானியங்களும் வழங்கப்படுவதில்லை. அத்துடன்...

திறந்தவெளி சிறைச்சாலைக்குள் இன்றும் தமிழர்கள் வாழும் நிலை; MP.சிறிதரன்!

14 பேருக்கு ஒரு படை வீரர் என்ற அடிப்படையில் இலங்கையின் பாதுகாப்பு தரப்பு அமையப்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இந்த படைவீரர்களில் நான்கில் மூன்று பகுதியினர் வடக்கு,கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளதாக சிறிதரன் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். திறந்தவெளி சிறைச்சாலைக்குள் இன்றும் தமிழர்கள் வாழும் நிலையே இந்த நாட்டில்...

இராணுவத்திற்கு ஒதுக்கியுள்ள நிதியின் அளவு நாட்டின் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல -சிவஞானம் சிறிதரன்..!

இம்முறை பாதீட்டில் இராணுவத்திற்கு ஒதுக்கியுள்ள நிதியின் அளவு நாட்டின் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். தாம் இந்த விடயத்தை எதிர்ப்பதாகவும் சிறிதரன் கூறியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார். நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டுமாயின் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை பலமாக்கப்பட வேண்டும் என...

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு –  முன்மொழிவுகள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு..!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகளை நீதிமன்றுக்குச் சமர்ப்பித்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கின் பிரதிவாதிகளான தாம் உள்ளிட்ட மூன்று பேரினால் கடந்த 7ஆம் திகதி இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அடிப்படையில்...

மலையக மக்களின் விடிவுக்காக சபையில் குரல் எழுப்பிய சிறீதரன்..!

இந்த அரசாங்கத்திலாவது மலையக மக்களுக்கு சொந்த நிலம் மற்றும் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டால் வரலாற்றில் சாதனை புரிந்த அரசாக மாறக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று 1/9/2025 வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மலையக மக்களின் அடிப்படை சம்பள பிரச்சினை தொடர்பில் மனோகணேசன்...

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிறிதரன் தெரிவு…!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக்  கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17.11.2024) காலை நடைபெற்றது. இதன்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக சிறிதரன்...

தமிழரசுக்கட்சியினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் திருத்தம்..!

தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் திருத்தமொன்றைச் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக குறித்த விஞ்ஞாபனத்தை மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அதன் போது அங்கு பிரசன்னமாகியிருந்த சிவஞானம் சிறிதரன் விஞ்ஞாபனத்தின் ஐந்தாவது பிரிவில் காணப்படுகின்ற தவறைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து விஞ்ஞாபன வரைவில் பங்கேற்ற சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அதனை மீளத் திருத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில்...

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு தந்தை செல்வா கலையரங்கில்!

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு நேற்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. விருந்தினர்கள் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கு ஏற்றப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன்  தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்  பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

எமது கட்சியை நல்லதொரு கட்சியாக உருவாக்கி இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் என சி.வி விக்னேஸ்வரன் தெரிவிப்பு..!

எமது கட்சி இளையோரின் கட்சி. ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு ஒரு செவிலி தாய் எவ்வாறு பார்த்து கொள்வாரோ அதே போல் இந்த கட்சியை நல்லதொரு கட்சியாக உருவாக்கி இளையோரிடம் கையளிக்கவுள்ளேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img