Tuesday, June 9, 2026
No menu items!

சீரற்ற வானிலை

சீரற்ற வானிலை காரணமாக உள்நாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு; SLC!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உள்நாட்டுப் போட்டிகளை ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. SLC அறிக்கையின்படி, நடந்து வரும் உள்நாட்டு போட்டிகளை ஒத்திவைக்கும் முடிவு SLCயின் போட்டிக் குழுவால் எடுக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள்; மேஜர் கிளப் டி20 போட்டி டயர் 'பி' டி20 போட்டி கவர்னர்ஸ் கோப்பை திருத்தப்பட்ட அட்டவணைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்...

டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு..!

இந்தியாவின் டெல்லியின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்ததால் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில்  சீரற்ற வானிலை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய பகுதிகளில் தண்ணீர்  தேங்கியுள்ளமையால் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன இதேவேளை புயல் காரணமாக 25க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன. டெல்லி விமான நிலையத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி , நேற்றிரவு (24) ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக...

எல்ல வீதியில் மண்சரிவு !

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12ஆவது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் நேற்று (13) மண் சரிந்து விழுந்ததால் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில்  போக்குவரத்து பாதிக்கப்ப்டுள்ளது, குறித்த வீதியை சீரமைத்து மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார்...

மின்னல் தாக்கம் ஏற்பட்டு ஒருவர் பலி!

தற்போது சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில், மின்னல் தாக்கம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததோடு, பலத்த மழை, கடும் காற்று, மின்னல் தாக்கம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலி, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த...

உப்பு இறக்குமதி தொடர்பில் நலிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு..!

தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல, முந்தைய அரசாங்கங்களும் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதுவரை 4,050 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள உப்பு இருப்பை தனியார் இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சின் மூலம் இறக்குமதி செய்ய முடியும் என்று...

சீரற்ற காலநிலை காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு..!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 320 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், நாட்டில் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 48 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற வானிலை – பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு..!

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, ஐந்து மாகாணங்களில் 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடமத்திய மாகாணத்தில் 93 குடும்பங்களைச் சேர்ந்த 356 நபர்களும், வட மாகாணத்தில் 491 குடும்பங்களைச் சேர்ந்த 1,496 நபர்களும், கிழக்கு...

வழமைக்குத் திரும்பிய சென்னை விமான சேவைகள்..!

சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சென்னை விமான நிலையத்தின் விமான சேவைகள் இன்று (01.12.2024) அதிகாலை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும்,சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து அந்தமானின் போர்ட் பிளேயர், டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானங்களில் சேவை இரத்து செய்யப்பட்டது. பல்வேறு நகரங்களிலிருந்து...

சீரற்ற வானிலையால் இதுவரை 16 பேர் உயிரிழப்பு..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (30.11.2024) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 24 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 65 ஆயிரத்து...

வெள்ளத்தில் மூழ்கிய விவசாய நிலங்கள் – கஷ்டங்களை எதிர்நோக்கும் விவசாயிகள்..!

சீரற்ற வானிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. கடன் பெற்றும் பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்தும்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img