Wednesday, July 29, 2026
No menu items!

சுகாதார சேவை

சுகாதார சேவையில் 294 புதிய தாதி உத்தியோகத்தர்கள் நியமனம்!

நாட்டில் சுகாதார சேவையை வலுப்படுத்த 294 புதிய தாதி உத்தியோகத்தர்கள் சேவையில் இணைந்துள்ளனர். இதேவேளை, 9 பேச்சு பயிற்சியாளர்கள் மற்றும் 6 மருந்தாளுநர்களும் சுகாதார சேவையில் பணியமர்த்தப்பட உள்ளனர். அக்டோபர் 10 ஆம் திகதி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவில்...

கிழக்கு மாகாணத்தில் பல சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் நாளை ஆரம்பம்!

கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் நாளையும் நாளை மறுதினமும் (18, 19) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளன. இதில் முக்கிய நிகழ்வுகளாக, மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் ரூ.324 மில்லியன் செலவில் கட்டப்பட்ட 5...

சுகாதார நிபுணர்களுக்கு அமைச்சர் நலிந்தவின் செய்தி..!

நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தும், சிரமத்தை ஏற்படுத்தும் அல்லது சுகாதார சேவையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால், தற்போதைய அரசாங்கம் மக்களின் பக்கம் நின்று அவர்கள் சார்பாக முடிவுகளை எடுக்க கடமைப்பட்டுள்ளது என்று அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். இதற்காக அயராது உழைப்பேன் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வலியுறுத்தினார்.  உலக சிறுநீரக தினத்தன்று...

வடக்கு மாகாணத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்திய UNFPA!

தாய்வழி மற்றும் குழந்தை சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக, ஜப்பானின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 8 சுகாதார வசதிகளை மேம்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைபெறும் புதுப்பித்தல்கள் மாதந்தோறும் சுமார் 450 தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயனளிக்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரமான...

வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சிறப்பு வைத்தியர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!

சுகாதார சேவையில் 2,800 சிறப்பு வைத்தியர்கள் இருக்க வேண்டியிருந்தாலும், தற்போது 2,000 பேர் மட்டுமே இருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சிறப்பு வைத்தியர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...

சுகாதார சேவையினரின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு..!

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தம்மால் முடிந்தளவு சிறப்பான சேவையை மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றமைக்கு சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், சுகாதார சேவையினரின் நியாயமான கோரிக்கைகளுக்கு முடியுமானவரையில் விரைவாக தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழான மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பொதுமருத்துவமனைப்...

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கிக் கொண்டு செல்லும் முயற்சியை வரவேற்ற ஜப்பான்!

வீண் விரயம் மற்றும் ஊழல் அற்ற மக்கள் நலன் சார்ந்த சுகாதார சேவையை உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான இலங்கையின் முயற்சிகளை வரவேற்பதாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இசோமாடா (Akio Isomata) இதனைத்...

நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த வைத்திய அதிகாரிகள்!

வைத்தியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும், வைத்தியர்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு, சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டி வைத்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் நேற்று (03) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள், தற்போதைய அரசாங்கம் இதுவரை வைத்தியர்கள் எதிர் நோக்கும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும்...

சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

சுகாதார அமைச்சின் ஊழல் விசாரணைப் பிரிவின் 27 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த இடமாற்றங்கள், தகவல்களை மறைக்கும் முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகிறார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சுகாதார சேவையில் மட்டுமன்றி அரச துறையில் பல ஊழல் மோசடிகள் நடந்துள்ளன. அவற்றை...

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பதிலாக புதிய வைத்தியர் நியமனம்!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் புதிய செயல் மருத்துவக் கண்காணிப்பாளராக டாக்டர் கோபாலமூர்த்தி ராஜீவ் இன்று செவ்வாய்கிழமை காலை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். டாக்டர் ராஜீவ், சுகாதார அமைச்சின் செயலாளரால், தற்காலிக மருத்துவ கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி புதிய மருத்துவ கண்காணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன, பிராந்திய...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img