Tuesday, July 28, 2026
No menu items!

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத் தூதுக் குழுவினர் இந்தியா விஜயம்!

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும், இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 26 முதல் 30 வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இக்குழுவில் துணை அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற...

மத்திய அஞ்சல் பரிமாற்றத்தை ஆய்வு செய்த அமைச்சர் – புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் மேம்பாடுகள் குறித்த அறிவிப்பு!

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, மத்திய அஞ்சல் பரிமாற்ற சேவையை நேற்று (ஜூலை 29) பார்வையிட்டார். இதில், அஞ்சல் திணைக்களத்தின் தற்போதைய செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் விசேடக் கூட்டமும் இடம்பெற்றது. அதில் பேசும் போது, 1000 அஞ்சல் உதவியாளர்களை நிரந்தர சேவையில் இணைப்பதற்கான...

சுவிட்சர்லாந்துக்கு பறந்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) காலை சுவிட்சர்லாந்துக்கு பயணித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளார். குறித்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்களாக...

தட்டுப்பாடின்றி மருந்துகள் விநியோகிக்கப்படும் – வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

அரச வைத்தியசாலைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார அமைச்சில் மருந்து விநியோகம் தொடர்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சுகாதார மற்றும் மருந்து விநியோகம் என்பன இந்நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய...

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பட்டதாரிகள் 35,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று புதன்கிழமை இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். அவசரமாக நிரப்பப்பட வேண்டிய துறைகளில் பணி வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் கருத்து...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img