Monday, June 8, 2026
No menu items!

சுங்க அதிகாரி

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கைது..!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (11/04/2025) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய வர்த்தகர் ஆவார். சந்தேக நபரான வர்த்தகர் துபாயிலிருந்து...

ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் வர்த்தகர் கைது…!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (09.10) கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் துபாயிலிருந்து இன்று அதிகாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, விமான...

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது…!

இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (14.09) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு-10 பகுதியில் வசிக்கும் வர்த்தகரான இவர், டுபாயில் இருந்து...

தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் கைது…!

காற்சட்டைப் பையில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (07.09) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும் 3 தங்க பிஸ்கட் துண்டுகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவின் சென்னையிலிருந்து...

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட வர்த்தகர்..!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட  22 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (22.08) கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் நேற்று (22.08) பிற்பகல் 4 மணியளவில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க...

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் நால்வர் கைது…. !!

ஒரு கோடியே முப்பத்தேழு இலட்சத்து எழுநூற்று அறுபத்தைந்து ரூபா பெறுமதியான 461 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிக்க முற்பட்ட வெளிநாட்டு பெண் உட்பட நான்கு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 37 வயதுடைய சீனப் பெண் மற்றும் கொழும்பில் உள்ள கிளப்...

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை அனுமதிப்பது தாமதமாகியுள்ளது; சுங்கப் பேச்சாளர் சீவலி அருக்கொட!

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ள வேலை-விதி பிரச்சாரம் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை அனுமதிப்பது தாமதமாகியுள்ளதாக சுங்கப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். சுங்க கட்டளைச் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களுக்கு எதிராக சுங்க அதிகாரிகள் நேற்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். உத்தேச வருவாய் அதிகாரசபை சட்டமூலத்திற்கு எதிராக நாளை(04.07.2024) மற்றும் நாளைமறுதினம் (05.07.2024)  தொழிற்சங்க உறுப்பினர்கள்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img